Monday, June 30, 2014

நம் பெண் குழந்தைகளை காக்க வேண்டியது நம் கடமை
அவசியம் படியுங்கள் , பகிர்ந்து கொள்ளுங்கள்
லவ் ஜிகாத் !! பற்றி ஹிந்து பெண் குழந்தைகளுக்கு கூறுங்கள்

Monday, April 7, 2014

வருங்கால பிரதமர் மோடி

Friday, April 4, 2014

உங்கள் வாக்குகளை சரியாக பயன்படுத்துங்கள் !!!!
காசுக்கு விலை போகாதீர்கள் !!!!!?????

12 வருட கடுமையான உழைப்பு , குஜராத்தில் நல்லாட்சி -----   நரேந்திர மோடி --   பீ ஜே பீ

10 வருட ஊழல் ஆட்சி -- சோனியா  -- காங்கிரஸ்

49 நாட்கள் வாய்பேச்சு ஆட்சி--அகர்வால் --ஆம் ஆத்மி

அடுத்த ஐந்து வருட வாழ்வை நிர்ணயிக்கும்

மறவாதீர் ??? 
நாடு நலம் பெற , தீவிரவாதம் அழிய , பயங்கரவாதம் ஒழிக்க, நாட்டை காப்பாற்ற
திரு. நரேந்திர மோடி பிரதமராக  வாக்களிப்பீர்
பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கே

Tuesday, March 18, 2014


பூத்து குலுங்கும் கல்லரைகளும், காற்று புகாத அம்மன் சன்னதியும்.

சேலத்தில் தொடரும் அறநிலைத் துறை கொடூரங்கள்

கொங்கு தேசத்தை (சேலம் பகுதி) வாழ வைக்கும் கோட்டை மாரியம்மன் கோயில் இடம் தான். மழைக்கு காரணமான கிராம தேவதை மாரியம்மனின் கோயில் அறநிலைத் துறையின் பண வெறிக்காக கான் கரீட் சுவர்களுக்கு நடுவில்

ஒரு அங்குலம் இடம் கூட இல்லாமல் நிலங்கள் கடைகளாக மாற்றி வாடகைக்கு விட்டு... கோயிலை கழிவு நீர் சாலையாக மாற்றி உள்ளனர். பெரும்பாலான கடைகள் அதாவது சுமார் 50 சதவிகித கடைகள் சட்ட விரோதமாக மதசார்பற்ற ஆதிமுக கண்மணிகளான முஸ்லீம்களுக்கு வழங்கி உள்ளனர்.... காலத்திற்கு அந்த இடம் அவர்களுக்கு தான்...

இத்தனை சொத்துகள் இருந்து என்ன பயன் பண்டிகை காலங்களில் உள்ள மதசார்ப்பான அம்மன் தெருவில் தான் வைக்கபடுகிறாள். ஏன் என்றால் மத சார்பு அற்ற மக்களுக்கு இடைஞ்ல் ஏற்பட கூடாது அல்லவா?

இவர்களின் இந்த நிர்வாக இலட்சனத்திற்கு சுமார் 200000 மாத சம்பளம் செலவில் அறநிலைத் துறை அதிகாரிகள் பணி புரிகிறார்கள்...

மாறாக வெள்ளைகாரன் கல்லரைகள் போற்றி பாதுகாத்து வைத்து உள்ளனர் அரசு அதிகாரிகள்...

இது தொடர்பான படங்கள்.....

நன்றி Gomathi Chetty March 16 at 1:10pm

Saturday, March 15, 2014

சென்னையில் சாமி கும்பிட்ட இந்துவை பஸ்ஸிலிருந்து இறக்கிவிட்டு இஸ்லாமியர்கள் அராஜகம்! கண்டெக்டரும் உடந்தை




பாரதத்தின் மீது படையெடுத்து இவ்வுலகிற்கே குருவாக இருந்த நம் நாட்டைச் சின்னாபின்னமாக்கி இரத்த ஆறு ஓட விட்டு, நம் பாரத நாட்டை துண்டாடிய பின்னும் அடங்காத வெறியுடன் நம்நாட்டின் பண்பாட்டை அழித்து இந்நாட்டை இஸ்லாமிய மயமாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்டுவருகிறார்கள் அடிப்படைவாத இஸ்லாமியர்கள். இதற்காக இந்துக்களை அடித்து பயமுறுத்தி மதம் மாற செய்வது, இந்துக்களுக்காக தொண்டாற்றும் இந்துத் தலைவர்களை கொலை செய்வது, இந்துக் கோவில்களை நாசப்படுத்துவது, இந்துப் பெண்களை கவர்ந்துச் சென்று, அவர்கள் வாழ்வை கெடுப்பது, இந்து இளைஞர்களை ஏமாற்றி மதம்மாறச் செய்து அவர்களைப் பயங்கரவாதியாக மாற்றுவது என்று பல வகையிலும் அவர்கள் வெறியாட்டத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். அரசியல்வாதிகளும் தங்கள் சுயநலத்திற்காக போலி மதச்சார்பின்மை பேசி அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். இது இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஆதிக்கம் வேரூன்ற வசதியாகி விட்டது. இன்று நாடு முழுவதும் இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாத செயல்கள் நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளது. இதில் புதிய வரவாக, கிறிஸ்தவர்களைப்போல் அடுத்த மதத்தினரைப் பழித்து மதமாற்றும் சூழ்ச்சியையும் இவர்கள் கையாளத் தொடங்கியுள்ளனர்.

இதோ! நம் இந்து சகோதரர் முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவருக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்கள் மூலம் நம்மால் இதை நன்கு அறிந்து கொள்ள முடியும். இந்த சம்பவங்களை கேட்கும் போது நாம் நம் பாரத நாட்டில் தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் நம்முள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. முருகன் பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் போது வழியில் மருந்தீஸ்வரர் ஆலய கோபுரம் வந்துள்ளது இதை கண்ணில் கண்டவுடன் வணங்கியுள்ளார். இது தெய்வ நம்பிக்கையுள்ள இந்துக்கள் இயல்பாக செய்யும் ஒரு செயல். இதைக்கூட சகித்துக்கொள்ள முடியவில்லை அருகில் இருந்த அடிப்படைவாத முஸ்லீம் நபரால். உடன் முஸ்லீம் நபர் முருகன் மனத்தை புண்படுத்தவேண்டும் என்ற நோக்கில் இந்துக்கடவுளான சிவபெருமானை ஆண்குறி என்று கேவலமாக பேசி இதைப் போய் வணங்குகிறாயே என்று கூறியுள்ளார். இதை எதிர்பாராத முருகன் அவரிடம் முதலில் அமைதியாக என் நம்பிக்கையில் தலையிடாதீர்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த கொடூர எண்ணம் கொண்ட அடிப்படைவாத முஸ்லீம் நபரோ மீண்டும் மீண்டும் இந்து கடவுள்களை கேவலப்படுத்தி பேசியுள்ளார். இதனால் மிகவும் மனவேதனையடைந்து உணர்ச்சிவசப்பட்டு அவரிடம் கோவமாக இந்து மதத்தை அவமதிக்காதீர்கள் வீணாக என்னிடம் பிரச்சினை பண்ணாதீர்கள் என்று கூறியுள்ளார். உடன் அந்த பேருந்தில் இருந்த அனைத்து முஸ்லீம்களும் சேர்ந்து கொண்டு முருகனை உன் கை கால்களை வெட்டிவிடுவோம், ஜமாத்திலிருந்து உன் வீட்டிற்கு ஆட்களை அனுப்பி உன்னை கொன்று விடுவோம் என்று மிரட்டி உடனடியாக பேருந்தை விட்டு இறங்கி ஓடிவிடு என்று மிரட்டியுள்ளனர். பேருந்து நடத்துனரும் பஸ்ஸை நிறுத்தி அவரை அவ்விடத்திலேயே இறக்கிவிட்டார். இந்த நாட்டில் நம் வழிபாட்டு உரிமையும் பறிக்கப்பட்டுவிட்டதா? என்ற கேள்வியுடன் அடுத்த சம்பவத்தை பார்ப்போம்.

மேற்கூறிய சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு பிறகு முருகன் ராயபுரம் சென்றுள்ளார். அவர் பெரியம்மா வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு பையன் கோவில் சென்று விட்டு வந்துள்ளான். அவன் கழுத்தில் ருத்திராட்சம் அணிந்திருந்துள்ளான். அவனை அப்பகுதியில் வசிக்கும் ஒரு வயதான அடிப்படைவாத முஸ்லீம் ஒருவர் அவனை அழைத்து நீ கோவிலுக்கு செல்வதை நிறுத்திவிட்டு உன் மதச்சின்னங்களை அகற்றிவிட்டு இஸ்லாத்தில் சேர்ந்து விடு நீ இஸ்லாத்தில் சேர்ந்துவிட்டால் உனக்கு எல்லா வசதிகளும் கிடைக்கும் என்று ஆசைக்காட்டி பேசி மதம் மாற்ற முயற்சி செய்துள்ளார். அதை கண்ட முருகன் அந்த முஸ்லீமிடம் சென்று இது குறித்து கேட்டுள்ளார். அவர் பதில் சொல்லாமல் கிளம்பவுமே அவரை தடுத்து அவர் கையை பிடித்துள்ளார். அவ்வளவு தான் உடன் அந்த அடிப்படைவாத முஸ்லீம் என்னை அடிக்கவருகிறாயா என்று கூக்குரலிட பிரச்சினை கலவரத்திற்கென்றே இருக்கும் முஸ்லீம்கள் திரண்டு விட அந்த இடமே உடன் ஒரு கலவரச் சூழல் நிலைக்கு தள்ளப்பட்டது. பின் காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து இரு தரப்பினரிடமும் பேசி கலைந்து போக சொல்லி இருக்கிறார்கள். முருகனை காவல்துறை கூப்பிட்டு கண்டித்துள்ளனர். ஆனால் இவ்விடத்தில் ஒரு இந்துவை கட்டாயப்படுத்தி மதம்மாற்றுவதற்கு ஒருவர் செயல்பட்டுள்ளார். ஆனால் அவர் மீது போலீஸ் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னே இவர்கள் இஸ்லாமிய பாசம்?

சம்மந்தமில்லாமல் பிரச்சினையை ஏற்படுத்திவிட்டு, பாதிக்கப்பட்டவன் போல் நாடகமாடி, கூட்டமாக கூடி அச்சுறுத்தி காரியம் சாதிப்பதை வழக்கமாக்கி விட்டனர் இந்த இஸ்லாமியர்கள். இவர்கள் ஒட்டிற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் சுயநலமிக்க அரசியல்வாதிகளும் இதற்கு ஒரு காரணம். ஒவ்வொரு இந்துவும் முருகனை போல் தன் கண் முன்னால் நிகழும் அநியாங்களை எதிர்க்கவேண்டும் அப்பொழுதுதான் நம் நாட்டின் பண்பாடும் ஒருமைப்பாடும் காக்கப்படும். அச்சம் சிறிதுமின்றி இந்து மதத்தை விட்டுக்கொடுக்காமல் முஸ்லிம் அடிப்படைவாதிகளை எதிர்த்து போராடிய இந்த இளைஞரை வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் பாராட்டுகிறது.

நன்றி  வீர வேலு நாச்சியார்
ஹிந்து அறநிலையத்துறையின் அத்துமீறல் ???

தேவைதானா ஹிந்து அறநிலையத்துறை !!

கோயில் மண்டம் அறநிலைத் துறை கொள்ளையர்களின் கூடாரம் மட்டும் அல்ல... அவர்கள் வண்டி வைக்கும் வாகன SHED கூட...
இடம்: 1600 வருட பழமையான திருச்சி உச்சி பிள்ளையார் கோயிலின் புராதான மண்டபத்தில் CAR PARKING செய்த அறநிலைத்துறை அரக்கர்கள்

Thanks to Gomathi Chetty தினேஷ் குமார்posted toDHARM [Dharma & Hindu Awareness Resurgence Movement]


Friday, March 14, 2014

இது தாங்க ஆர்.எஸ்.எஸ்!!!
பாரத நாட்டின் உயிர் துடிப்பான இந்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தி இந்து தர்மத்தை, இந்து பண்பாட்டை பாதுகாத்து தேசபக்தி கட்டுப்பாட்டை உருவாக்கி, தீண்டாமையை அகற்றி பாரதத்தை உலகின் குருவாக திகழ வைக்க துவக்கப் பட்ட இயக்கமே ஆர்.எஸ்.எஸ்.
1925-ல் பிறவி தேசபக்தரான ஹெட்கேவார் அவர்களால் விஜயதசமி அன்று நாகபுரியில் துவக்கப்பட்டது.
1947 பாகிஸ்தான் பிரிவினையின் போது சொந்த நாட்டிலேயே எண்ணற்ற ஹிந்துக்கள் அகதிகளாக முஸ்லீம்களால் பாகிஸ்தானிலிருந்து விரட்டியடிக்கப் பட்டனர். அப்போது அங்குள்ள ஹிந்துக்களை உதவிகரம் நீட்டி மீட்டது ஆர்.எஸ்.எஸ்.
1962-ல் சீன போரில் நமது ராணுவத்துடன் இணைந்து போர் முனையில் உதவி செய்ததால் ஆர்.எஸ்.எஸ் ஐ தவறாக நினைத்து கொண்டு இருந்த அன்றைய பிரதமர் நேரு உண்மையை உணர்ந்து சங்கத்தை 1963 ஜனவரி 26 குடியரசு தின விழா அணி வகுப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
1965-ல் பாகிஸ்தான் போரின் போது தலைநகர் தில்லியில் சாலை போக்குவரத்து, கட்டுப்பாடு, காவல் துறை பனி முழுவதையும் இருபது நாட்களுக்கு அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆர்.எஸ்.எஸ். வசம் ஒப்படைத்தார். அத்தகைய சீரிய பனி செய்த இயக்கம் தான் ஆர்.எஸ்.எஸ்.
1975 நெருக்கடி நிலை சமயத்தில் பல கட்சிகளும், அமைப்புகளும், தலைவர்களும், பத்திரிக்கைகளும் முடங்கி கிடந்த நேரத்தில் சங்க சகோதரர்கள் சர்வாதிகார அரசை கண்டித்து நாடு முழுவதும் சத்யாக்ராஹ போர் செய்தனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பல மாதம் சிறை சென்று பல கொடுமைகளை ஏற்று, சர்வாதிகார ஆட்சியை நீக்கி தேசத்தை மீண்டும் மக்களாட்சிக்கு கொண்டு வந்தனர்.
1995 தேச விரோதிகளால் தூண்டி விடப்பட்டு ஜாதி வெறியினால் தென் மாவட்டங்கள் ரணகளமான சமயத்தில், சமய நல்லிணக்க கூடத்தையும், பாத யாத்திரையும் நடத்தி சமுதாய இசைவை ஏற்படுத்தியது ஆர்.எஸ்.எஸ்.
2004 ஆழிப் பேரலை (சுனாமி) தாக்கிய போது உடனடியாக அவர்களுக்கு நேசகரம் நீட்டி வாழ்வில் ஒளியை ஏற்றியது ஆர்.எஸ்.எஸ்.
2013 உத்திரகன்ட் வெள்ள நிவாரண பணியில் ஆயிரக்கணக்கான ஸ்வயம் சேவகர்கள் அணைத்து வித உதவிகளும் செய்தனர்.
தேசம் முழு கல்வி, மருத்துவம், பண்பாடு, பொருளாதாரம், சார்ந்த ஒன்றரை லட்சம் சேவா காரியங்களை செய்து வரும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.
விமான ரயில் விபத்து, லாத்தூர், குஜராத் பூகம்பம் போன்ற பேரிடர்களின் போது நேசகரம் நீட்டி உடனே சேவை செய்தது ஆர்.எஸ்.எஸ்.
தேசம் முழுவதும் 60 ஆயிரம் கிளைகளை கொண்ட மாபெறும் இயக்கம் மற்றும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஹிந்துக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்து கொண்டு வருகின்றது ஆர்.எஸ்.எஸ்.
உலகிலேயே நாட்டிற்காக தினமும் 1 மணி நேரம் செலவிடும் கோடிக் கணக்கான ஸ்வயம் சேவகர்களை கொண்ட ஒரே அமைப்பு என்ற பெருமையும் ஆர்.எஸ்.எஸ் –ற்கு உண்டு.
தேசமே தெய்வம் !!!
ஹிந்து மதத்தினரே! ஹிந்து மதத்தினரே! எழுந்திருங்கள் ,,, தூங்கியது போதும் இனி எழுந்திருங்கள் 120 கோடியில் 100 கோடி நாமடா ஆனால் நம் மத விழாவை நிம்மதியாக கொண்டாட முடியவில்லையடா,,,
அண்டி வந்த மதங்கள் நம்மை ஆள நினைக்குதடா,,, இதை பார்த்து ஹிந்து மதத்தை சேர்ந்த என் மனம் துடிக்குதடா, என் போல நீயும் இல்லையடா. நம் மதத்தை காப்பாற்ற என்னோடு கை சேருடா மதம் மாறியவன் எல்லாம் இன்று நம்மை பார்த்து சிரிக்கிறான் நம் மதத்தை நாமே மதியாமல் இருப்பதால் தானடா அண்டி வந்தவன் நம்மை ஆள நினைக்கிறான்.
இருக்க இடம் கொடுத்தோம், படுக்க பாய் கேட்கிறான். இது எந்த வகையில் நியாயமடா யார் வகுத்தது இந்த நியதியடா?
ஹிந்து மதத்தை சேர்ந்தவன் ஆடு வெட்டினால் வழக்கு போடுகிறான் மற்ற மதத்தை சேர்ந்தவன் ஆடு, மாடு, ஒட்டகம் வெட்டினால் அனுமதிக்கிறான் இது எந்த வகையில் நியாயமடா யார் வகுத்தது இந்த நியதியடா?
மூட பழக்க வழக்கம் இல்லா மதங்கள் பாரில் எங்கும் இல்லையாட நம் மதத்தை பற்றி குறை கூறுவது இது எந்த வகையில் நியாயமடா யார் வகுத்தது இந்த நியதியடா?
இந்து மதத்தை சேர்ந்தவன் உயிர் துறந்தால் சிலரை புதைப்பது ஹிந்து மத மரபடா மின்சார சுடுகாட்டில் அவனை தகனம் செய்வது கொடுமையடா மற்ற மதத்தை சேர்ந்தவன் உயிர் துறந்தால் தனியே புதைக்க இடம் கொடுக்கிறான் நம் மதத்தை சேர்ந்தவனுக்கு நகரில் தனியே இடம் இல்லையடா இது எந்த வகையில் நியாயமடா யார் வகுத்தது இந்த நியதியடா?
இறைவா நன் மட்டும் புலம்பி என்ன பயன்? நீ படைத்த இந்த மதத்தை நீ காப்பாற்றி கொள் உன்னால் முடியாமல் போனால் மற்றவர் நம் மதத்தை அழிக்கும் முன் நீயே நீ படைத்த இந்த இந்து மதத்தை என்னோடு சேர்த்து நீயே அழித்துவிடு,,,
ஹிந்து மதத்தினரே! ஹிந்து மதத்தினரே! எழுந்திருங்கள் ,,,
"நரேந்திர மோடிக்கு" வாக்களித்திடுங்கள் இந்நிலை மாற!!!!!!!!
தன்மானமுள்ள ஹிந்துவே விழித்தெழு ????
வெல்க தமிழ்posted toDHARM [Dharma & Hindu Awareness Resurgence Movement]

Sunday, March 9, 2014

தர்மத்தை காப்பது நம் கடமை ??!!

ஹிந்துக்களின் தர்மம் காத்து அதர்மத்தை அடியோடு அழிக்க புதிய பலத்துடன் வீறு கொண்டு எழுந்து வா !

காவிக்கொடி பட்டொளி வீசி பாரதமெங்கும் பறக்க
ஹிந்துக்களின் உரிமையை மீட்டெடுக்க
வீறு கொண்டு எழுந்து வா !

ஹிந்து சகோதரனே உறங்கியது போதும் ?

பகைவரின் கூடாரங்களில் இருந்தது போதும் ?
மதுவிற்கும் பிரியாணிக்கும் சுய கெளரவம் இழந்தது போதும் ?

ஹிந்துக்களின் வாக்கை பெற்றுக்கொண்டு ஹிந்துக்களுக்கே துரோகம் செய்யும் கட்சியிலிருந்து வெளியே வா !?

ஹிந்துக்களை கொண்டே ஹிந்து சகோதர்களை அழிக்கும் துரோகிகளை அழிக்க வீரமிக்க ஹிந்துக்களே எதிரிகளின் கூடாரத்தை விட்டு வா ??

ஹிந்துக்களின் ஒற்றுமையை நிலைநாட்டி ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய மாவீரன் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்த தினமான பிப்ரவரி 19 ல் உறுதி செய்து ஹிந்து தர்மத்தை பாரதத்தில் மீண்டும் நிலை நாட்ட, ஒன்றுபட்ட ஹிந்துக்களுடன் சேர , எதிரிகளின் கூடாரத்திலுள்ள ஹிந்து சகோதரர்களே வாருங்கள் .

ஹிந்து தர்மத்தை நிலைநாட்டுவது அனைத்து ஹிந்துக்களின் தர்மம் ஆகும்
ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்ட பெருமாள் பக்தர்களுக்கு....

அம்மா பரிசு...

புல்டௌசரில் இடிக்கப்பட்ட 600 வருட பெருமாள் கோயில்

கிறித்துவன் கட்டிய ரிப்பன் பில்டிங் சீர் செய்ய பல கோடி

தொல்லியல் சிறப்பு மிக்க கோயிலை சீரழிக்க சில இலட்சம்
ஹிந்துக்களை அழிக்கும் ஹிந்து அறநிலையத்துறை ???

வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை அருகே உள்ள மிகவும் பழமை வாய்ந்த சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்
ஸ்ரீ சௌந்தரவள்ளி சமேத பூமீஸ்வரர் கோவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது

அக்கோவிலின் இன்றைய நிலை இதுதான் .....

அறநிலையத்துறை ஏற்றுள்ள இக்கோவிலில் உள்ளே செல்லும் போதே கருவறை முதல் பல இடங்களில் வவ்வால் தங்கி உள்ளதால் ஏற்பட்ட துர்நாற்றம் தான் அதிகமாக இருந்தது ,, விளக்குகள் இல்லாமலும் , ,பல சுவர்கள் விழுந்தும் , பெயர்ந்தும் பாழடைந்த நிலையில் உள்ளது பல இடங்கள்,, எந்த வித வசதியும் இல்லை இக்கோவிலில் ,, ஆனால் அறநிலைய துறை தூங்கி வழிகிறது ????

பல மாதங்களுக்கு முன் திருப்பணி செய்ய மக்களால் கோரிக்கை விடப்பட்ட போதும் சில நாட்களுக்கு முன்பு தான் பணிகள் தொடங்கி உள்ளது ,, மிகவும் மெதுவாக

கோவில் வருமானத்தை அரசு எடுத்து கொண்டு கோவிலையும் பராமரிக்காமல் ,இந்துக்களுக்க்ம் எதுவும் செய்யாமல் இருப்பதற்கு எதற்கு இந்து அறநிலையத்துறை ???????

நன்றி -- பாண்டிய மன்னன்
தென்னாடு உடைய சிவனின் நிலை ??

சிவன் மாட்டிக்கிட்டு முழிக்கிறார்!!! (இதை சொல்வதற்கு நாங்கள் வருத்தப்படுகிறோம் ஆனால் அதுதான் எதார்த்த உண்மை )

//ஆயிரம் வருடம் பழமையான கோவில், சமயக்குரவரால் பாடல் பெற்ற ஸ்தலம். இன்று மோசமான நிலையில் இருக்கிறது. ஒரு கிராமம் மதம் மாறினால் அங்குள்ள கோவிலின் நிலை என்னாகும் என்பதற்கு இலம்பையங்கோட்டூர் ஒரு உதாரணம்.//

நேற்று நான்(Chockalingam) குடும்பத்தாருடன் திருவள்ளளூர் மாவட்டத்திலுள்ள சில கோவில்களுக்குச் சென்றேன். நரசிங்கபுரம் லஷ்மி நரசிம்மர் ஆலயத்திற்குc சென்றேன். அங்கு தரிசனம் முடித்துவிட்டு அருகிலிருந்த இளமையங்கோட்டூரில்(இலம்பையங்கோட்டூர்) உள்ள சிவன் கோவிலுக்கு செல்லலாம் என்று முடிவு செய்திருந்தேன். இலம்பையங்கோட்டூர் கோவில் திருஞானசம்மந்தரால் பாடல் பெற்ற தலம். கோவிலுக்கு போவதற்கான வழி தெரியவில்லை. பெருமாள் கோவில் குருக்களிடம் வழி கேட்டேன். அவர் அங்கு போவது கடினம். பாதை சரியாக இருக்காது. ஊர் மக்களிடம் வழி கேட்டால் சொல்லமாட்டார்கள். அனைவரும் கிருத்தவர்கள். சிவன் அங்கு மாட்டிக்கொண்டு முழிக்கிறார் என்றார்.

மிகவும் சிரமத்துடன் கோவிலை அடைந்தேன். சிவன் கோவிலை சுற்றி சிலுவைகள் பொருந்திய வீடுகள், உயரமான சர்ச்சுகள். கோவிலின் வெளிக்கதவு பூட்டப்பட்டிருந்தது. ஆனால் உட்கதவு திறந்திருந்தது. கோவிலில் யாருமே இல்லை. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தார். குருக்கள் வருவாரா என்று கேட்டேன். வியாழக்கிழமை மட்டும் வருவார் என்று அந்த பெண் கூறினாள். கோவிலில் பராமரிப்பு இல்லை. கோவிலை சுற்றி உள்ள அறைகள் எல்லாம் (வேத பாடசாலை உட்பட) அனைத்தும் பத்திரமாக பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தது .

ஆயிரம் வருடம் பழமையான கோவில், சமயக்குரவரால் பாடல் பெற்ற ஸ்தலம். இன்று மோசமான நிலையில் இருக்கிறது. ஒரு கிராமம் மதம் மாறினால் அங்குள்ள கோவிலின் நிலை என்னாகும் என்பதற்கு இலம்பையங்கோட்டூர் ஒரு உதாரணம்.

இது போன்று கவனிக்கப்படாத மிகவும் பழமை வாய்ந்த கோயில்கள் இன்னும் பல உண்டு. இதை எல்லாம் கண்டுகொள்ளாத இந்த அரசியல் சீவிகள் நடராஜர் கோயில் போன்று புகழ் பெற்ற கோயில்களை அரசியல் காரணங்களுக்காக சீண்டுவதை மக்கள் உணரவேண்டும்.
சிவன் மாட்டிக்கிட்டு முழிக்கிறார்!!! (இதை சொல்வதற்கு நாங்கள் வருத்தப்படுகிறோம் ஆனால் அதுதான் எதார்த்த உண்மை ) //ஆயிரம் வருடம் பழமையான கோவில், சமயக்குரவரால் பாடல் பெற்ற ஸ்தலம். இன்று மோசமான நிலையில் இருக்கிறது. ஒரு கிராமம் மதம் மாறினால் அங்குள்ள கோவிலின் நிலை என்னாகும் என்பதற்கு இலம்பையங்கோட்டூர் ஒரு உதாரணம்.// Thanks to Sp Chockalingam நேற்று நான்(Chockalingam) குடும்பத்தாருடன் திருவள்ளளூர் மாவட்டத்திலுள்ள சில கோவில்களுக்குச் சென்றேன். நரசிங்கபுரம் லஷ்மி நரசிம்மர் ஆலயத்திற்குc சென்றேன். அங்கு தரிசனம் முடித்துவிட்டு அருகிலிருந்த இளமையங்கோட்டூரில்(இலம்பையங்கோட்டூர்) உள்ள சிவன் கோவிலுக்கு செல்லலாம் என்று முடிவு செய்திருந்தேன். இலம்பையங்கோட்டூர் கோவில் திருஞானசம்மந்தரால் பாடல் பெற்ற தலம். கோவிலுக்கு போவதற்கான வழி தெரியவில்லை. பெருமாள் கோவில் குருக்களிடம் வழி கேட்டேன். அவர் அங்கு போவது கடினம். பாதை சரியாக இருக்காது. ஊர் மக்களிடம் வழி கேட்டால் சொல்லமாட்டார்கள். அனைவரும் கிருத்தவர்கள். சிவன் அங்கு மாட்டிக்கொண்டு முழிக்கிறார் என்றார். மிகவும் சிரமத்துடன் கோவிலை அடைந்தேன். சிவன் கோவிலை சுற்றி சிலுவைகள் பொருந்திய வீடுகள், உயரமான சர்ச்சுகள். கோவிலின் வெளிக்கதவு பூட்டப்பட்டிருந்தது. ஆனால் உட்கதவு திறந்திருந்தது. கோவிலில் யாருமே இல்லை. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தார். குருக்கள் வருவாரா என்று கேட்டேன். வியாழக்கிழமை மட்டும் வருவார் என்று அந்த பெண் கூறினாள். கோவிலில் பராமரிப்பு இல்லை. கோவிலை சுற்றி உள்ள அறைகள் எல்லாம் (வேத பாடசாலை உட்பட) அனைத்தும் பத்திரமாக பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தது . ஆயிரம் வருடம் பழமையான கோவில், சமயக்குரவரால் பாடல் பெற்ற ஸ்தலம். இன்று மோசமான நிலையில் இருக்கிறது. ஒரு கிராமம் மதம் மாறினால் அங்குள்ள கோவிலின் நிலை என்னாகும் என்பதற்கு இலம்பையங்கோட்டூர் ஒரு உதாரணம். இது போன்று கவனிக்கப்படாத மிகவும் பழமை வாய்ந்த கோயில்கள் இன்னும் பல உண்டு. இதை எல்லாம் கண்டுகொள்ளாத இந்த அரசியல் சீவிகள் நடராஜர் கோயில் போன்று புகழ் பெற்ற கோயில்களை அரசியல் காரணங்களுக்காக சீண்டுவதை மக்கள் உணரவேண்டும்.

Thanks to Sp Chockalingam, தினேஷ்குமார்
நீங்கள் ஹிந்து மதத்தை சேர்ந்தவரா ??

அதிமுக , திமுக , காங்கிரஸ் மற்றும் பிற காட்சிகளில் இருக்கும் உணர்வுள்ள ஹிந்துக்களே 
.
உங்கள் கட்சி வேட்பாளர் உங்களிடம் வாக்கு கேட்க வரும்போது சில கேள்விகள் கேளுங்கள். 

1.ஹிந்து  மாணவர்களுக்கு ஏன் கல்விஉதவித்தொகை மறுக்கப்படுகிறது ?

2ஹிந்து கோவில் வருமானத்தை ஏன் அரசு எடுத்து முஸ்லீம்களுக்கும் கிருத்துவர்களுக்கும் செலவு செய்கிறது  
  3.ஹிந்து  கடவுள்களையும் நம்பிக்கையும் இழிவாக பேசுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் . ?

4. மதசார்பற்ற நாடெங்கிறீர்கள் அப்படியிருக்கையில் ஏன் முஸ்லீம் கிருத்துவ மதத்திற்கு வேறு  சட்டம் , மாதத்திற்கொரு சலுகை.?

5. மதசார்பற்ற என்ற சொல் ஹிந்துக்களுக்கு மட்டும் தான் பொருந்துமா ?
6. ஹிந்துக்களின் ஒட்டு வாங்கி ஹிந்துக்களுக்கே துரோகம் செய்யும் உங்களுக்கு ஏன் ஹிந்துக்களின்  ஓட்டுகள் தேவைப்படுகின்றது .
....
.
.
.
/
இதை கேட்கவில்லைஎன்றால் நீங்கள்  ஒரு உண்மையான ஹிந்து  அல்ல ஜந்து .

ஹிந்துக்களே இதை செய்வீர்களா ???????

சிறுபான்மை மாணவர்களுக்கு 1ம்வகுப்பு முதல் கல்லூரி வரை உதவித்தொகை வழங்குவது போல் இந்து மாணவர்களுக்கும் வழங்க வாக்குறுதி அளிக்காத

இந்து திருக்கோவில் கட்டண தரிசனத்தை ரத்து செய்யாத

இந்து இயக்க தலைவர்களை மட்டும் சந்திக்காமல் அவமானப்படுத்தும்

இந்து பிற்படுத்தபட்ட சாதி மக்களின் இடஒதுக்கீட்டை முஸ்லீம்களுக்கு தாரை வார்க்கும்
ஜெயலலிதாவுக்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டி சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்

செய்வீர்களா? . . . நீங்கள் செய்வீர்களா?

நன்றி :-- கா- குற்றாலநாதன் திருநெல்வேலி

Thursday, February 20, 2014

கோவிலை சுற்றி ஹிந்துக்கள் ??

ஹிந்துக்களே இன்னுமா தூங்க வேண்டும்


சிறு கோவிலோ பெரிய கோவிலோ ! அந்த கோவிலை சுற்றி ஹிந்துக்களே இருக்கவேண்டும் ! வேறு மதத்தினருக்கு இடம் கொடுக்க கூடாது என்பது அக்காலத்தில்(களப்பிறர் காலத்திற்கு பிறகு) இருந்து எழுதபடாத சட்டமாக இருந்து வருகிறது !

பெரிய கோவில்கள் என்றால் கோவிலை சுற்றி உள்ள நான்கு மாட வீதிகளிலும் அதை சுற்றி உள்ள ஏனைய வீதிகளிலும் வேற்று மதத்தவர்களுக்கு இடம் கொடுப்பதால் வரும் விளைவை நாம் இன்று ஒன்று புதிதாக சந்திக்கவில்லை ! களபிறர்காலத்தில் இருந்தே நாம் அனுபவித்து உள்ளோம் !

இன்று பல ஊர்களில் உள்ள கோவில்களை சுற்றி பார்த்தால் தெரியும் வேறு மதத்தவரின் ஜாகைகள்(குடியிருப்பு) மாட வீதிகளிலே இருக்கும் ! சொந்தமாக கூட கடைகள் வாங்கி உள்ளார்கள் ! இது என்றைக்குமே பிரச்னை தான் !

அப்படி பிரச்சனை உள்ள ஊருகள் நிறைய இருக்கு ! எதுக்கு வெளியில் போற ஓணானை  எடுத்து வேட்டிக்குள் விட்டுக்கனும் அப்புறம் ஏன் குத்துது குடையிதுன்னு கதறனும் ??

இதுல முக்கியமான திருடன் யாருன்னு கேட்டா ஹிந்து அறநிலை துறை ! இவர்கள் யாருக்கு கோவில் சொத்தை குத்தகைக்கு விட்டானுங்க ? சந்தை நிலவரப்படியான தொகையா ? குத்தகைக்கு தான் விட்டானுங்களா அல்லது விற்றுவிட்டானுன்களா என்று கூட தெரியாது ! என்ன கணக்கு என்ன வழக்குன்னு தெரியாது ! சன்னிதானத்திற்கு இரண்டு உண்டியல் வைக்க வேண்டும் என்ற யுக்தியை கண்டுபிடிக்க மட்டும் தெரியும் !

ஒன்று நாமளே மண்ணை தலையில்போட்டுகொள்கிறோம் அல்லது நமது தலையில் மண்ணை அள்ளி போட அரசே ஹிந்து அறநிலைய துறை என்ற துறையை வைத்து மொத்தமாக மண்ணை அள்ளிக் போட்டு கொண்டு இருக்கிறார்கள் !

Thursday, January 2, 2014

தமிழா... எப்போது விழித்துக் கொள்வாய்???


தேசவிரோதிகளுடன் சீமான் ....

இந்த சீமானை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவே இந்த பதிவு....
அனைவருக்கும் இந்த செய்தியை பகிர்வோம்...

தமிழர்களின் உணர்ச்சிகளை வியாபாரமாக்கும்
நாம்தமிழர் கட்சி சீமான்...

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

சனிக்கிழமை (18-05-2013) கடலூரில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டார்... யாசின் மாலிக் நாம் தமிழர் இயக்கம் சார்பில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

இந்தியாவிலிருந்து காஷ்மீர் மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர் தான் இந்த யாசின் மாலிக்... அப்படியானால் தேச விரோதியோடு சீமானுக்கு என்ன வேலை... இவரும் அவரை போல் தானா...

காஷ்மீரிகள் மற்றும் தமிழர்களின் போராட்ட வழிகள் ஒரே மாதிரியானவை என்று அன்று சீமான் பேசினார்... அப்படியானால் இங்கு தமிழர்கள் அரசுக்கு எதிராக பயங்கரவாதம் செய்கிறார்களா.... தமிழர்களை தேசத்திற்கு எதிராக தூண்டிவிடும் பேச்சுக்களை பேச சீமானுக்கு யார் தைரியம் கொடுத்தது... இது ஜனநாயக விரோதச் செயல் அல்லவா...ஒட்டு மொத்த தமிழர்களையும் இழிவு படுத்தும் செயல் அல்லவா...இந்த செயல் மக்கள் திரள்வதை பார்த்து அரசுக்கு பயமா என்று எண்ண தோன்றுகிறது... இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது...

தமிழருக்கு யாசின் மாலிக்கைப் பற்றி என்ன தெரியும், முஸ்லீம் என்று சொல்லிக் கொண்டு கூத்தடிப்பது[ தெரியுமா? அப்சல்குருவின் பெயரை வைத்துக் கொண்டு, ஆபிஸ் சையதுடன் சேர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டது தெரியுமா?

பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் தடை செய்யப்பட்டுள்ள எல்.டி.டி.இ இயக்கத்திற்கு ஆதரவாக பேசியிருப்பது இந்தியவிரோத சித்தாந்தத்தை மேலும் ஊக்குவிப்பதற்கு என்றே தெரிகிறது. இந்தியாவின் மற்ற நாடுகள், காஷ்மீர் போராட்டத்தைப் பற்றி ஆதரிக்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது என்று பேசியுள்ளது வேடிக்கைதான். சீமானைப் பற்றி சொல்ல வேண்டாம், ஏற்கெனவே அசிங்கமாக, ஆபாசமாக, கொச்சையாகப் பேசுவதில் வல்லவராகி விட்டார். கிருத்துவ மோசடிப் பேர்வழிகளுடன் சேர்ந்து கொண்டு கூட்டம் போடுவதிலும், இந்துக்களை இழிவுபடுத்துவதிலும் வல்லவன் தான்....

தமிழகத்தில் இந்துக்கள் ஏன் இந்துக்கள் போல விழிப்புடன் இல்லை: முஸ்லிம் தான் முஸ்லிம் என்றும், கிருத்துவன் தான் கிருத்துவன் என்ற்ம் செயல்படும்போது, இந்து ஏன் இந்துவாக செயல்படக்கூடாது? இலங்கயில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் தமிழர்களக இருந்து செயல்படவில்லையே? ஊடகங்கள் “இலங்கை தமிழர்” மற்றும் “இலங்கை முஸ்லிம்கள்” என்றுதானே பிர்த்து வைத்துக் கெடுத்தனர். “இலங்கை தமிழர்” என்று ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடவில்லையே! தமிழ் இந்துக்கள், தமிழ் முஸ்லிம்கள் என்று அடையாளம் காட்டவில்லையே? பிறகு, இப்பொழுது என்ன இந்த முஸ்லிம்கள், கிருத்துவர்களுக்கு இந்துக்களுக்கு மேல் அக்கரை? தமிழகத்தில் உள்ள இந்துக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

Monday, December 23, 2013

ஹிந்து சிங்கங்களே !!  பரம்பரையை மறந்தனையோ ???
நாத்திக திராவிட இயக்கங்களை அழிக்க  வீறு கொண்டு எழுந்து வா  ஹிந்து சிங்கமே ......

சிங்கம் போல எழுந்து நிமிர்ந்து சிலிர்த்து கர்ஜனை செய்..

ஏன் இந்த நாத்திக திராவிட இயக்கத்திடம் வீழ்ந்தாய்?

உன்னை வீழ செய்தது எது? அடுக்கு மொழியும் அலங்கார பேச்சும், இனவெறியும் மொழிவெறியும், வடக்கு தெற்கு பேதமும், ஆரியம் திராவிடம் கட்டு கதையும் தானே?

நன்றாக யோசித்து பார் ஹிந்து தமிழா? இந்த அயோக்கியர்களின் பொய் பிரசாரத்தால் இத்தனை வருடம் நீ அடைந்த நன்மைதான் என்ன? நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரத்தை இவர்களை நம்பி இத்தனை வருடம் கொடுத்தற்கு நீ அடைந்த நன்மைகள் என்ன? டாஸ்மாக்கும் இலவச பிச்சையையும் தவிர.. அது கூட நன்மைகள் அல்லவே..

உன் விரல்களை கொண்டே உன் கண்களை குத்த செய்து விட்டானே இந்த திராவிட சண்டாள அரசியல்வாதி..
உன் வாக்கில், உன் ஆதரவில் ஆட்சியில் அமர்ந்து விட்டு,
உன் தர்மத்தை பழிக்கிறான்.. உன் தெய்வங்களை பழிக்கிறான்.. உன் வேத இலக்கியங்களை பழிக்கிறான். நீ வணங்கும் ஆன்மீக பெரியவர்களை பழிக்கிறான்..உன் கடவுளுக்கு நீ கொண்டாடும் திருவிழாக்களை பழிக்கிறான். உன் முன்னோர்கள் கட்டிய கோவில்களை உடமையாக்கி கொள்ளை அடிக்கிறான்..
அந்த கோவில்கள் முன்பு மேடை போட்டு கூட்டம் போட்டே , அருவருப்பு ஆபாச பேச்சு பேசுகிறான். தன நாத்திக தலைவனின் சிலைகளை உன் கோவில்கள் முன்பே நிறுவுகிறான்.உன் திருநாளுக்கு வாழ்த்து இல்லை. மாற்று மதத்தவரின் பெருவிழாக்களுக்கு வாழ்த்து சொல்கிறான்..உன் மத சம்பிதிராயங்கள் மூட நம்பிக்கை.. மாற்று மதத்தவரின் நம்பிக்கைகள் சிறுபான்மையினரின் உரிமை என்று அதை பற்றி பேச மறுக்கிறான்..

ஏன் இந்த நாத்திக திராவிட இயக்கத்திடம் வீழ்ந்தாய்?
சிங்கம் போல எழுந்து நிமிர்ந்து சிலிர்த்து கர்ஜனை செய்.. ஏன் இந்த நாத்திக திராவிட இயக்கத்திடம் வீழ்ந்தாய்? உன்னை வீழ செய்தது எது? அடுக்கு மொழியும் அலங்கார பேச்சும், இனவெறியும் மொழிவெறியும், வடக்கு தெற்கு பேதமும், ஆரியம் திராவிடம் கட்டு கதையும் தானே? நன்றாக யோசித்து பார் ஹிந்து தமிழா? இந்த அயோக்கியர்களின் பொய் பிரசாரத்தால் இத்தனை வருடம் நீ அடைந்த நன்மைதான் என்ன? நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரத்தை இவர்களை நம்பி இத்தனை வருடம் கொடுத்தற்கு நீ அடைந்த நன்மைகள் என்ன? டாஸ்மாக்கும் இலவச பிச்சையையும் தவிர.. அது கூட நன்மைகள் அல்லவே.. உன் விரல்களை கொண்டே உன் கண்களை குத்த செய்து விட்டானே இந்த திராவிட சண்டாள அரசியல்வாதி.. உன் வாக்கில், உன் ஆதரவில் ஆட்சியில் அமர்ந்து விட்டு, உன் தர்மத்தை பழிக்கிறான்.. உன் தெய்வங்களை பழிக்கிறான்.. உன் வேத இலக்கியங்களை பழிக்கிறான். நீ வணங்கும் ஆன்மீக பெரியவர்களை பழிக்கிறான்..உன் கடவுளுக்கு நீ கொண்டாடும் திருவிழாக்களை பழிக்கிறான். உன் முன்னோர்கள் கட்டிய கோவில்களை உடமையாக்கி கொள்ளை அடிக்கிறான்.. அந்த கோவில்கள் முன்பு மேடை போட்டு கூட்டம் போட்டே , அருவருப்பு ஆபாச பேச்சு பேசுகிறான். தன நாத்திக தலைவனின் சிலைகளை உன் கோவில்கள் முன்பே நிறுவுகிறான்.உன் திருநாளுக்கு வாழ்த்து இல்லை. மாற்று மதத்தவரின் பெருவிழாக்களுக்கு வாழ்த்து சொல்கிறான்..உன் மத சம்பிதிராயங்கள் மூட நம்பிக்கை.. மாற்று மதத்தவரின் நம்பிக்கைகள் சிறுபான்மையினரின் உரிமை என்று அதை பற்றி பேச மறுக்கிறான்.. ஏன் இந்த நாத்திக திராவிட இயக்கத்திடம் வீழ்ந்தாய்?

நன்றி ---சிவா சேவாபாரதி

Wednesday, December 4, 2013

ஹிந்துக்களே உங்கள் குழந்தைகளை கிருத்துவ பள்ளிகளில் சேர்க்க வேண்டாம் . உங்களுக்கே தெரியாமல் உங்கள் குழந்தைகளை  கிருத்துவ மதத்திற்கு மாற்ற முயற்சி நடக்கிறது



(St. Joseph's Convent, Nagercoil)
இன்னும் திருந்தவில்லை இவர்கள்...

இது பள்ளிகூடமா அல்லது ஜபகூடமா... முழுமையாக தமிழ் நாடு அரசின் நிதியில் இயங்கும் பள்ளியாகும் இது. தமிழ் நாடு அரசின் பொதுச்சீருடையும் அணியமாட்டார்கள். 98 விழுக்காடு ஆசிரியர்களை அவர்கள் மதத்திலே பணிநியமணம் செய்வார்கள் பெரும்பான்மை. இந்துகளின் வரிப்பணம் இந்த மாதிரிப்பள்ளிகளுக்கு ஆசிரியர்களின் சம்பளத்திற்காகவும், பள்ளி வளர்சிக்காவும் செலவு செய்யப்படுகிறது. பிறமத மாணவிகளை ஜபகூட்டத்துக்கு கூட்டிசெல்கிறார்கள். இப்படிப்பட்ட பள்ளியை தான் மாவட்ட ஆட்சிதலைவர் பள்ளிகளின் வளர்ச்சிக்கா கூட்டம் நடத்த தேர்ந்தெடுத்து சென்று உரையாற்றியும் வருகிறார். அவருக்கு கூட இந்த அநியாயங்கள் கண்ணுக்கு புலப்படவில்லை போலும். கல்வியிலும் மதத்தை கலப்பது யார்? யார் மதவாதிகள்? யார் யார்? ஹிந்துகளே சிந்தியுங்கள்..... இந்தமாதிரி பள்ளிகளை புறக்கணியுங்கள்... நன்றி நன்றி...
நன்றி !! நன்றி !! நன்றி !!!

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் வரிசையில் 12 வது இடத்தில் அமர்த்திய அனைவருக்கும் எமது நன்றி !!!!!
.
காங்கிரசுக்கு வாக்களித்த ஏமாளி இந்தியர்களுக்கும் என் பாதம் பணிந்து நடக்கும் பேராசை பிடித்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஊழல் செய்து கொள்ளை அடிக்க உதவிய தோழமை கட்சி தலைவர்களுக்கும் நன்றி !!!!