Monday, June 30, 2014

நம் பெண் குழந்தைகளை காக்க வேண்டியது நம் கடமை
அவசியம் படியுங்கள் , பகிர்ந்து கொள்ளுங்கள்
லவ் ஜிகாத் !! பற்றி ஹிந்து பெண் குழந்தைகளுக்கு கூறுங்கள்

Monday, April 7, 2014

வருங்கால பிரதமர் மோடி

Friday, April 4, 2014

உங்கள் வாக்குகளை சரியாக பயன்படுத்துங்கள் !!!!
காசுக்கு விலை போகாதீர்கள் !!!!!?????

12 வருட கடுமையான உழைப்பு , குஜராத்தில் நல்லாட்சி -----   நரேந்திர மோடி --   பீ ஜே பீ

10 வருட ஊழல் ஆட்சி -- சோனியா  -- காங்கிரஸ்

49 நாட்கள் வாய்பேச்சு ஆட்சி--அகர்வால் --ஆம் ஆத்மி

அடுத்த ஐந்து வருட வாழ்வை நிர்ணயிக்கும்

மறவாதீர் ??? 
நாடு நலம் பெற , தீவிரவாதம் அழிய , பயங்கரவாதம் ஒழிக்க, நாட்டை காப்பாற்ற
திரு. நரேந்திர மோடி பிரதமராக  வாக்களிப்பீர்
பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கே

Tuesday, March 18, 2014


பூத்து குலுங்கும் கல்லரைகளும், காற்று புகாத அம்மன் சன்னதியும்.

சேலத்தில் தொடரும் அறநிலைத் துறை கொடூரங்கள்

கொங்கு தேசத்தை (சேலம் பகுதி) வாழ வைக்கும் கோட்டை மாரியம்மன் கோயில் இடம் தான். மழைக்கு காரணமான கிராம தேவதை மாரியம்மனின் கோயில் அறநிலைத் துறையின் பண வெறிக்காக கான் கரீட் சுவர்களுக்கு நடுவில்

ஒரு அங்குலம் இடம் கூட இல்லாமல் நிலங்கள் கடைகளாக மாற்றி வாடகைக்கு விட்டு... கோயிலை கழிவு நீர் சாலையாக மாற்றி உள்ளனர். பெரும்பாலான கடைகள் அதாவது சுமார் 50 சதவிகித கடைகள் சட்ட விரோதமாக மதசார்பற்ற ஆதிமுக கண்மணிகளான முஸ்லீம்களுக்கு வழங்கி உள்ளனர்.... காலத்திற்கு அந்த இடம் அவர்களுக்கு தான்...

இத்தனை சொத்துகள் இருந்து என்ன பயன் பண்டிகை காலங்களில் உள்ள மதசார்ப்பான அம்மன் தெருவில் தான் வைக்கபடுகிறாள். ஏன் என்றால் மத சார்பு அற்ற மக்களுக்கு இடைஞ்ல் ஏற்பட கூடாது அல்லவா?

இவர்களின் இந்த நிர்வாக இலட்சனத்திற்கு சுமார் 200000 மாத சம்பளம் செலவில் அறநிலைத் துறை அதிகாரிகள் பணி புரிகிறார்கள்...

மாறாக வெள்ளைகாரன் கல்லரைகள் போற்றி பாதுகாத்து வைத்து உள்ளனர் அரசு அதிகாரிகள்...

இது தொடர்பான படங்கள்.....

நன்றி Gomathi Chetty March 16 at 1:10pm

Saturday, March 15, 2014

சென்னையில் சாமி கும்பிட்ட இந்துவை பஸ்ஸிலிருந்து இறக்கிவிட்டு இஸ்லாமியர்கள் அராஜகம்! கண்டெக்டரும் உடந்தை




பாரதத்தின் மீது படையெடுத்து இவ்வுலகிற்கே குருவாக இருந்த நம் நாட்டைச் சின்னாபின்னமாக்கி இரத்த ஆறு ஓட விட்டு, நம் பாரத நாட்டை துண்டாடிய பின்னும் அடங்காத வெறியுடன் நம்நாட்டின் பண்பாட்டை அழித்து இந்நாட்டை இஸ்லாமிய மயமாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்டுவருகிறார்கள் அடிப்படைவாத இஸ்லாமியர்கள். இதற்காக இந்துக்களை அடித்து பயமுறுத்தி மதம் மாற செய்வது, இந்துக்களுக்காக தொண்டாற்றும் இந்துத் தலைவர்களை கொலை செய்வது, இந்துக் கோவில்களை நாசப்படுத்துவது, இந்துப் பெண்களை கவர்ந்துச் சென்று, அவர்கள் வாழ்வை கெடுப்பது, இந்து இளைஞர்களை ஏமாற்றி மதம்மாறச் செய்து அவர்களைப் பயங்கரவாதியாக மாற்றுவது என்று பல வகையிலும் அவர்கள் வெறியாட்டத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். அரசியல்வாதிகளும் தங்கள் சுயநலத்திற்காக போலி மதச்சார்பின்மை பேசி அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். இது இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஆதிக்கம் வேரூன்ற வசதியாகி விட்டது. இன்று நாடு முழுவதும் இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாத செயல்கள் நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளது. இதில் புதிய வரவாக, கிறிஸ்தவர்களைப்போல் அடுத்த மதத்தினரைப் பழித்து மதமாற்றும் சூழ்ச்சியையும் இவர்கள் கையாளத் தொடங்கியுள்ளனர்.

இதோ! நம் இந்து சகோதரர் முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவருக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்கள் மூலம் நம்மால் இதை நன்கு அறிந்து கொள்ள முடியும். இந்த சம்பவங்களை கேட்கும் போது நாம் நம் பாரத நாட்டில் தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் நம்முள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. முருகன் பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் போது வழியில் மருந்தீஸ்வரர் ஆலய கோபுரம் வந்துள்ளது இதை கண்ணில் கண்டவுடன் வணங்கியுள்ளார். இது தெய்வ நம்பிக்கையுள்ள இந்துக்கள் இயல்பாக செய்யும் ஒரு செயல். இதைக்கூட சகித்துக்கொள்ள முடியவில்லை அருகில் இருந்த அடிப்படைவாத முஸ்லீம் நபரால். உடன் முஸ்லீம் நபர் முருகன் மனத்தை புண்படுத்தவேண்டும் என்ற நோக்கில் இந்துக்கடவுளான சிவபெருமானை ஆண்குறி என்று கேவலமாக பேசி இதைப் போய் வணங்குகிறாயே என்று கூறியுள்ளார். இதை எதிர்பாராத முருகன் அவரிடம் முதலில் அமைதியாக என் நம்பிக்கையில் தலையிடாதீர்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த கொடூர எண்ணம் கொண்ட அடிப்படைவாத முஸ்லீம் நபரோ மீண்டும் மீண்டும் இந்து கடவுள்களை கேவலப்படுத்தி பேசியுள்ளார். இதனால் மிகவும் மனவேதனையடைந்து உணர்ச்சிவசப்பட்டு அவரிடம் கோவமாக இந்து மதத்தை அவமதிக்காதீர்கள் வீணாக என்னிடம் பிரச்சினை பண்ணாதீர்கள் என்று கூறியுள்ளார். உடன் அந்த பேருந்தில் இருந்த அனைத்து முஸ்லீம்களும் சேர்ந்து கொண்டு முருகனை உன் கை கால்களை வெட்டிவிடுவோம், ஜமாத்திலிருந்து உன் வீட்டிற்கு ஆட்களை அனுப்பி உன்னை கொன்று விடுவோம் என்று மிரட்டி உடனடியாக பேருந்தை விட்டு இறங்கி ஓடிவிடு என்று மிரட்டியுள்ளனர். பேருந்து நடத்துனரும் பஸ்ஸை நிறுத்தி அவரை அவ்விடத்திலேயே இறக்கிவிட்டார். இந்த நாட்டில் நம் வழிபாட்டு உரிமையும் பறிக்கப்பட்டுவிட்டதா? என்ற கேள்வியுடன் அடுத்த சம்பவத்தை பார்ப்போம்.

மேற்கூறிய சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு பிறகு முருகன் ராயபுரம் சென்றுள்ளார். அவர் பெரியம்மா வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு பையன் கோவில் சென்று விட்டு வந்துள்ளான். அவன் கழுத்தில் ருத்திராட்சம் அணிந்திருந்துள்ளான். அவனை அப்பகுதியில் வசிக்கும் ஒரு வயதான அடிப்படைவாத முஸ்லீம் ஒருவர் அவனை அழைத்து நீ கோவிலுக்கு செல்வதை நிறுத்திவிட்டு உன் மதச்சின்னங்களை அகற்றிவிட்டு இஸ்லாத்தில் சேர்ந்து விடு நீ இஸ்லாத்தில் சேர்ந்துவிட்டால் உனக்கு எல்லா வசதிகளும் கிடைக்கும் என்று ஆசைக்காட்டி பேசி மதம் மாற்ற முயற்சி செய்துள்ளார். அதை கண்ட முருகன் அந்த முஸ்லீமிடம் சென்று இது குறித்து கேட்டுள்ளார். அவர் பதில் சொல்லாமல் கிளம்பவுமே அவரை தடுத்து அவர் கையை பிடித்துள்ளார். அவ்வளவு தான் உடன் அந்த அடிப்படைவாத முஸ்லீம் என்னை அடிக்கவருகிறாயா என்று கூக்குரலிட பிரச்சினை கலவரத்திற்கென்றே இருக்கும் முஸ்லீம்கள் திரண்டு விட அந்த இடமே உடன் ஒரு கலவரச் சூழல் நிலைக்கு தள்ளப்பட்டது. பின் காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து இரு தரப்பினரிடமும் பேசி கலைந்து போக சொல்லி இருக்கிறார்கள். முருகனை காவல்துறை கூப்பிட்டு கண்டித்துள்ளனர். ஆனால் இவ்விடத்தில் ஒரு இந்துவை கட்டாயப்படுத்தி மதம்மாற்றுவதற்கு ஒருவர் செயல்பட்டுள்ளார். ஆனால் அவர் மீது போலீஸ் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னே இவர்கள் இஸ்லாமிய பாசம்?

சம்மந்தமில்லாமல் பிரச்சினையை ஏற்படுத்திவிட்டு, பாதிக்கப்பட்டவன் போல் நாடகமாடி, கூட்டமாக கூடி அச்சுறுத்தி காரியம் சாதிப்பதை வழக்கமாக்கி விட்டனர் இந்த இஸ்லாமியர்கள். இவர்கள் ஒட்டிற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் சுயநலமிக்க அரசியல்வாதிகளும் இதற்கு ஒரு காரணம். ஒவ்வொரு இந்துவும் முருகனை போல் தன் கண் முன்னால் நிகழும் அநியாங்களை எதிர்க்கவேண்டும் அப்பொழுதுதான் நம் நாட்டின் பண்பாடும் ஒருமைப்பாடும் காக்கப்படும். அச்சம் சிறிதுமின்றி இந்து மதத்தை விட்டுக்கொடுக்காமல் முஸ்லிம் அடிப்படைவாதிகளை எதிர்த்து போராடிய இந்த இளைஞரை வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் பாராட்டுகிறது.

நன்றி  வீர வேலு நாச்சியார்
ஹிந்து அறநிலையத்துறையின் அத்துமீறல் ???

தேவைதானா ஹிந்து அறநிலையத்துறை !!

கோயில் மண்டம் அறநிலைத் துறை கொள்ளையர்களின் கூடாரம் மட்டும் அல்ல... அவர்கள் வண்டி வைக்கும் வாகன SHED கூட...
இடம்: 1600 வருட பழமையான திருச்சி உச்சி பிள்ளையார் கோயிலின் புராதான மண்டபத்தில் CAR PARKING செய்த அறநிலைத்துறை அரக்கர்கள்

Thanks to Gomathi Chetty தினேஷ் குமார்posted toDHARM [Dharma & Hindu Awareness Resurgence Movement]


Friday, March 14, 2014

இது தாங்க ஆர்.எஸ்.எஸ்!!!
பாரத நாட்டின் உயிர் துடிப்பான இந்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தி இந்து தர்மத்தை, இந்து பண்பாட்டை பாதுகாத்து தேசபக்தி கட்டுப்பாட்டை உருவாக்கி, தீண்டாமையை அகற்றி பாரதத்தை உலகின் குருவாக திகழ வைக்க துவக்கப் பட்ட இயக்கமே ஆர்.எஸ்.எஸ்.
1925-ல் பிறவி தேசபக்தரான ஹெட்கேவார் அவர்களால் விஜயதசமி அன்று நாகபுரியில் துவக்கப்பட்டது.
1947 பாகிஸ்தான் பிரிவினையின் போது சொந்த நாட்டிலேயே எண்ணற்ற ஹிந்துக்கள் அகதிகளாக முஸ்லீம்களால் பாகிஸ்தானிலிருந்து விரட்டியடிக்கப் பட்டனர். அப்போது அங்குள்ள ஹிந்துக்களை உதவிகரம் நீட்டி மீட்டது ஆர்.எஸ்.எஸ்.
1962-ல் சீன போரில் நமது ராணுவத்துடன் இணைந்து போர் முனையில் உதவி செய்ததால் ஆர்.எஸ்.எஸ் ஐ தவறாக நினைத்து கொண்டு இருந்த அன்றைய பிரதமர் நேரு உண்மையை உணர்ந்து சங்கத்தை 1963 ஜனவரி 26 குடியரசு தின விழா அணி வகுப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
1965-ல் பாகிஸ்தான் போரின் போது தலைநகர் தில்லியில் சாலை போக்குவரத்து, கட்டுப்பாடு, காவல் துறை பனி முழுவதையும் இருபது நாட்களுக்கு அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆர்.எஸ்.எஸ். வசம் ஒப்படைத்தார். அத்தகைய சீரிய பனி செய்த இயக்கம் தான் ஆர்.எஸ்.எஸ்.
1975 நெருக்கடி நிலை சமயத்தில் பல கட்சிகளும், அமைப்புகளும், தலைவர்களும், பத்திரிக்கைகளும் முடங்கி கிடந்த நேரத்தில் சங்க சகோதரர்கள் சர்வாதிகார அரசை கண்டித்து நாடு முழுவதும் சத்யாக்ராஹ போர் செய்தனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பல மாதம் சிறை சென்று பல கொடுமைகளை ஏற்று, சர்வாதிகார ஆட்சியை நீக்கி தேசத்தை மீண்டும் மக்களாட்சிக்கு கொண்டு வந்தனர்.
1995 தேச விரோதிகளால் தூண்டி விடப்பட்டு ஜாதி வெறியினால் தென் மாவட்டங்கள் ரணகளமான சமயத்தில், சமய நல்லிணக்க கூடத்தையும், பாத யாத்திரையும் நடத்தி சமுதாய இசைவை ஏற்படுத்தியது ஆர்.எஸ்.எஸ்.
2004 ஆழிப் பேரலை (சுனாமி) தாக்கிய போது உடனடியாக அவர்களுக்கு நேசகரம் நீட்டி வாழ்வில் ஒளியை ஏற்றியது ஆர்.எஸ்.எஸ்.
2013 உத்திரகன்ட் வெள்ள நிவாரண பணியில் ஆயிரக்கணக்கான ஸ்வயம் சேவகர்கள் அணைத்து வித உதவிகளும் செய்தனர்.
தேசம் முழு கல்வி, மருத்துவம், பண்பாடு, பொருளாதாரம், சார்ந்த ஒன்றரை லட்சம் சேவா காரியங்களை செய்து வரும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.
விமான ரயில் விபத்து, லாத்தூர், குஜராத் பூகம்பம் போன்ற பேரிடர்களின் போது நேசகரம் நீட்டி உடனே சேவை செய்தது ஆர்.எஸ்.எஸ்.
தேசம் முழுவதும் 60 ஆயிரம் கிளைகளை கொண்ட மாபெறும் இயக்கம் மற்றும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஹிந்துக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்து கொண்டு வருகின்றது ஆர்.எஸ்.எஸ்.
உலகிலேயே நாட்டிற்காக தினமும் 1 மணி நேரம் செலவிடும் கோடிக் கணக்கான ஸ்வயம் சேவகர்களை கொண்ட ஒரே அமைப்பு என்ற பெருமையும் ஆர்.எஸ்.எஸ் –ற்கு உண்டு.
தேசமே தெய்வம் !!!