Sunday, March 9, 2014

தர்மத்தை காப்பது நம் கடமை ??!!

ஹிந்துக்களின் தர்மம் காத்து அதர்மத்தை அடியோடு அழிக்க புதிய பலத்துடன் வீறு கொண்டு எழுந்து வா !

காவிக்கொடி பட்டொளி வீசி பாரதமெங்கும் பறக்க
ஹிந்துக்களின் உரிமையை மீட்டெடுக்க
வீறு கொண்டு எழுந்து வா !

ஹிந்து சகோதரனே உறங்கியது போதும் ?

பகைவரின் கூடாரங்களில் இருந்தது போதும் ?
மதுவிற்கும் பிரியாணிக்கும் சுய கெளரவம் இழந்தது போதும் ?

ஹிந்துக்களின் வாக்கை பெற்றுக்கொண்டு ஹிந்துக்களுக்கே துரோகம் செய்யும் கட்சியிலிருந்து வெளியே வா !?

ஹிந்துக்களை கொண்டே ஹிந்து சகோதர்களை அழிக்கும் துரோகிகளை அழிக்க வீரமிக்க ஹிந்துக்களே எதிரிகளின் கூடாரத்தை விட்டு வா ??

ஹிந்துக்களின் ஒற்றுமையை நிலைநாட்டி ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய மாவீரன் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்த தினமான பிப்ரவரி 19 ல் உறுதி செய்து ஹிந்து தர்மத்தை பாரதத்தில் மீண்டும் நிலை நாட்ட, ஒன்றுபட்ட ஹிந்துக்களுடன் சேர , எதிரிகளின் கூடாரத்திலுள்ள ஹிந்து சகோதரர்களே வாருங்கள் .

ஹிந்து தர்மத்தை நிலைநாட்டுவது அனைத்து ஹிந்துக்களின் தர்மம் ஆகும்

No comments:

Post a Comment