Friday, March 14, 2014

ஹிந்து மதத்தினரே! ஹிந்து மதத்தினரே! எழுந்திருங்கள் ,,, தூங்கியது போதும் இனி எழுந்திருங்கள் 120 கோடியில் 100 கோடி நாமடா ஆனால் நம் மத விழாவை நிம்மதியாக கொண்டாட முடியவில்லையடா,,,
அண்டி வந்த மதங்கள் நம்மை ஆள நினைக்குதடா,,, இதை பார்த்து ஹிந்து மதத்தை சேர்ந்த என் மனம் துடிக்குதடா, என் போல நீயும் இல்லையடா. நம் மதத்தை காப்பாற்ற என்னோடு கை சேருடா மதம் மாறியவன் எல்லாம் இன்று நம்மை பார்த்து சிரிக்கிறான் நம் மதத்தை நாமே மதியாமல் இருப்பதால் தானடா அண்டி வந்தவன் நம்மை ஆள நினைக்கிறான்.
இருக்க இடம் கொடுத்தோம், படுக்க பாய் கேட்கிறான். இது எந்த வகையில் நியாயமடா யார் வகுத்தது இந்த நியதியடா?
ஹிந்து மதத்தை சேர்ந்தவன் ஆடு வெட்டினால் வழக்கு போடுகிறான் மற்ற மதத்தை சேர்ந்தவன் ஆடு, மாடு, ஒட்டகம் வெட்டினால் அனுமதிக்கிறான் இது எந்த வகையில் நியாயமடா யார் வகுத்தது இந்த நியதியடா?
மூட பழக்க வழக்கம் இல்லா மதங்கள் பாரில் எங்கும் இல்லையாட நம் மதத்தை பற்றி குறை கூறுவது இது எந்த வகையில் நியாயமடா யார் வகுத்தது இந்த நியதியடா?
இந்து மதத்தை சேர்ந்தவன் உயிர் துறந்தால் சிலரை புதைப்பது ஹிந்து மத மரபடா மின்சார சுடுகாட்டில் அவனை தகனம் செய்வது கொடுமையடா மற்ற மதத்தை சேர்ந்தவன் உயிர் துறந்தால் தனியே புதைக்க இடம் கொடுக்கிறான் நம் மதத்தை சேர்ந்தவனுக்கு நகரில் தனியே இடம் இல்லையடா இது எந்த வகையில் நியாயமடா யார் வகுத்தது இந்த நியதியடா?
இறைவா நன் மட்டும் புலம்பி என்ன பயன்? நீ படைத்த இந்த மதத்தை நீ காப்பாற்றி கொள் உன்னால் முடியாமல் போனால் மற்றவர் நம் மதத்தை அழிக்கும் முன் நீயே நீ படைத்த இந்த இந்து மதத்தை என்னோடு சேர்த்து நீயே அழித்துவிடு,,,
ஹிந்து மதத்தினரே! ஹிந்து மதத்தினரே! எழுந்திருங்கள் ,,,
"நரேந்திர மோடிக்கு" வாக்களித்திடுங்கள் இந்நிலை மாற!!!!!!!!

No comments:

Post a Comment