Thursday, February 20, 2014

கோவிலை சுற்றி ஹிந்துக்கள் ??

ஹிந்துக்களே இன்னுமா தூங்க வேண்டும்


சிறு கோவிலோ பெரிய கோவிலோ ! அந்த கோவிலை சுற்றி ஹிந்துக்களே இருக்கவேண்டும் ! வேறு மதத்தினருக்கு இடம் கொடுக்க கூடாது என்பது அக்காலத்தில்(களப்பிறர் காலத்திற்கு பிறகு) இருந்து எழுதபடாத சட்டமாக இருந்து வருகிறது !

பெரிய கோவில்கள் என்றால் கோவிலை சுற்றி உள்ள நான்கு மாட வீதிகளிலும் அதை சுற்றி உள்ள ஏனைய வீதிகளிலும் வேற்று மதத்தவர்களுக்கு இடம் கொடுப்பதால் வரும் விளைவை நாம் இன்று ஒன்று புதிதாக சந்திக்கவில்லை ! களபிறர்காலத்தில் இருந்தே நாம் அனுபவித்து உள்ளோம் !

இன்று பல ஊர்களில் உள்ள கோவில்களை சுற்றி பார்த்தால் தெரியும் வேறு மதத்தவரின் ஜாகைகள்(குடியிருப்பு) மாட வீதிகளிலே இருக்கும் ! சொந்தமாக கூட கடைகள் வாங்கி உள்ளார்கள் ! இது என்றைக்குமே பிரச்னை தான் !

அப்படி பிரச்சனை உள்ள ஊருகள் நிறைய இருக்கு ! எதுக்கு வெளியில் போற ஓணானை  எடுத்து வேட்டிக்குள் விட்டுக்கனும் அப்புறம் ஏன் குத்துது குடையிதுன்னு கதறனும் ??

இதுல முக்கியமான திருடன் யாருன்னு கேட்டா ஹிந்து அறநிலை துறை ! இவர்கள் யாருக்கு கோவில் சொத்தை குத்தகைக்கு விட்டானுங்க ? சந்தை நிலவரப்படியான தொகையா ? குத்தகைக்கு தான் விட்டானுங்களா அல்லது விற்றுவிட்டானுன்களா என்று கூட தெரியாது ! என்ன கணக்கு என்ன வழக்குன்னு தெரியாது ! சன்னிதானத்திற்கு இரண்டு உண்டியல் வைக்க வேண்டும் என்ற யுக்தியை கண்டுபிடிக்க மட்டும் தெரியும் !

ஒன்று நாமளே மண்ணை தலையில்போட்டுகொள்கிறோம் அல்லது நமது தலையில் மண்ணை அள்ளி போட அரசே ஹிந்து அறநிலைய துறை என்ற துறையை வைத்து மொத்தமாக மண்ணை அள்ளிக் போட்டு கொண்டு இருக்கிறார்கள் !

No comments:

Post a Comment