Friday, March 14, 2014

ஹிந்து மதத்தினரே! ஹிந்து மதத்தினரே! எழுந்திருங்கள் ,,, தூங்கியது போதும் இனி எழுந்திருங்கள் 120 கோடியில் 100 கோடி நாமடா ஆனால் நம் மத விழாவை நிம்மதியாக கொண்டாட முடியவில்லையடா,,,
அண்டி வந்த மதங்கள் நம்மை ஆள நினைக்குதடா,,, இதை பார்த்து ஹிந்து மதத்தை சேர்ந்த என் மனம் துடிக்குதடா, என் போல நீயும் இல்லையடா. நம் மதத்தை காப்பாற்ற என்னோடு கை சேருடா மதம் மாறியவன் எல்லாம் இன்று நம்மை பார்த்து சிரிக்கிறான் நம் மதத்தை நாமே மதியாமல் இருப்பதால் தானடா அண்டி வந்தவன் நம்மை ஆள நினைக்கிறான்.
இருக்க இடம் கொடுத்தோம், படுக்க பாய் கேட்கிறான். இது எந்த வகையில் நியாயமடா யார் வகுத்தது இந்த நியதியடா?
ஹிந்து மதத்தை சேர்ந்தவன் ஆடு வெட்டினால் வழக்கு போடுகிறான் மற்ற மதத்தை சேர்ந்தவன் ஆடு, மாடு, ஒட்டகம் வெட்டினால் அனுமதிக்கிறான் இது எந்த வகையில் நியாயமடா யார் வகுத்தது இந்த நியதியடா?
மூட பழக்க வழக்கம் இல்லா மதங்கள் பாரில் எங்கும் இல்லையாட நம் மதத்தை பற்றி குறை கூறுவது இது எந்த வகையில் நியாயமடா யார் வகுத்தது இந்த நியதியடா?
இந்து மதத்தை சேர்ந்தவன் உயிர் துறந்தால் சிலரை புதைப்பது ஹிந்து மத மரபடா மின்சார சுடுகாட்டில் அவனை தகனம் செய்வது கொடுமையடா மற்ற மதத்தை சேர்ந்தவன் உயிர் துறந்தால் தனியே புதைக்க இடம் கொடுக்கிறான் நம் மதத்தை சேர்ந்தவனுக்கு நகரில் தனியே இடம் இல்லையடா இது எந்த வகையில் நியாயமடா யார் வகுத்தது இந்த நியதியடா?
இறைவா நன் மட்டும் புலம்பி என்ன பயன்? நீ படைத்த இந்த மதத்தை நீ காப்பாற்றி கொள் உன்னால் முடியாமல் போனால் மற்றவர் நம் மதத்தை அழிக்கும் முன் நீயே நீ படைத்த இந்த இந்து மதத்தை என்னோடு சேர்த்து நீயே அழித்துவிடு,,,
ஹிந்து மதத்தினரே! ஹிந்து மதத்தினரே! எழுந்திருங்கள் ,,,
"நரேந்திர மோடிக்கு" வாக்களித்திடுங்கள் இந்நிலை மாற!!!!!!!!
தன்மானமுள்ள ஹிந்துவே விழித்தெழு ????
வெல்க தமிழ்posted toDHARM [Dharma & Hindu Awareness Resurgence Movement]

Sunday, March 9, 2014

தர்மத்தை காப்பது நம் கடமை ??!!

ஹிந்துக்களின் தர்மம் காத்து அதர்மத்தை அடியோடு அழிக்க புதிய பலத்துடன் வீறு கொண்டு எழுந்து வா !

காவிக்கொடி பட்டொளி வீசி பாரதமெங்கும் பறக்க
ஹிந்துக்களின் உரிமையை மீட்டெடுக்க
வீறு கொண்டு எழுந்து வா !

ஹிந்து சகோதரனே உறங்கியது போதும் ?

பகைவரின் கூடாரங்களில் இருந்தது போதும் ?
மதுவிற்கும் பிரியாணிக்கும் சுய கெளரவம் இழந்தது போதும் ?

ஹிந்துக்களின் வாக்கை பெற்றுக்கொண்டு ஹிந்துக்களுக்கே துரோகம் செய்யும் கட்சியிலிருந்து வெளியே வா !?

ஹிந்துக்களை கொண்டே ஹிந்து சகோதர்களை அழிக்கும் துரோகிகளை அழிக்க வீரமிக்க ஹிந்துக்களே எதிரிகளின் கூடாரத்தை விட்டு வா ??

ஹிந்துக்களின் ஒற்றுமையை நிலைநாட்டி ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய மாவீரன் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்த தினமான பிப்ரவரி 19 ல் உறுதி செய்து ஹிந்து தர்மத்தை பாரதத்தில் மீண்டும் நிலை நாட்ட, ஒன்றுபட்ட ஹிந்துக்களுடன் சேர , எதிரிகளின் கூடாரத்திலுள்ள ஹிந்து சகோதரர்களே வாருங்கள் .

ஹிந்து தர்மத்தை நிலைநாட்டுவது அனைத்து ஹிந்துக்களின் தர்மம் ஆகும்
ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்ட பெருமாள் பக்தர்களுக்கு....

அம்மா பரிசு...

புல்டௌசரில் இடிக்கப்பட்ட 600 வருட பெருமாள் கோயில்

கிறித்துவன் கட்டிய ரிப்பன் பில்டிங் சீர் செய்ய பல கோடி

தொல்லியல் சிறப்பு மிக்க கோயிலை சீரழிக்க சில இலட்சம்
ஹிந்துக்களை அழிக்கும் ஹிந்து அறநிலையத்துறை ???

வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை அருகே உள்ள மிகவும் பழமை வாய்ந்த சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்
ஸ்ரீ சௌந்தரவள்ளி சமேத பூமீஸ்வரர் கோவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது

அக்கோவிலின் இன்றைய நிலை இதுதான் .....

அறநிலையத்துறை ஏற்றுள்ள இக்கோவிலில் உள்ளே செல்லும் போதே கருவறை முதல் பல இடங்களில் வவ்வால் தங்கி உள்ளதால் ஏற்பட்ட துர்நாற்றம் தான் அதிகமாக இருந்தது ,, விளக்குகள் இல்லாமலும் , ,பல சுவர்கள் விழுந்தும் , பெயர்ந்தும் பாழடைந்த நிலையில் உள்ளது பல இடங்கள்,, எந்த வித வசதியும் இல்லை இக்கோவிலில் ,, ஆனால் அறநிலைய துறை தூங்கி வழிகிறது ????

பல மாதங்களுக்கு முன் திருப்பணி செய்ய மக்களால் கோரிக்கை விடப்பட்ட போதும் சில நாட்களுக்கு முன்பு தான் பணிகள் தொடங்கி உள்ளது ,, மிகவும் மெதுவாக

கோவில் வருமானத்தை அரசு எடுத்து கொண்டு கோவிலையும் பராமரிக்காமல் ,இந்துக்களுக்க்ம் எதுவும் செய்யாமல் இருப்பதற்கு எதற்கு இந்து அறநிலையத்துறை ???????

நன்றி -- பாண்டிய மன்னன்
தென்னாடு உடைய சிவனின் நிலை ??

சிவன் மாட்டிக்கிட்டு முழிக்கிறார்!!! (இதை சொல்வதற்கு நாங்கள் வருத்தப்படுகிறோம் ஆனால் அதுதான் எதார்த்த உண்மை )

//ஆயிரம் வருடம் பழமையான கோவில், சமயக்குரவரால் பாடல் பெற்ற ஸ்தலம். இன்று மோசமான நிலையில் இருக்கிறது. ஒரு கிராமம் மதம் மாறினால் அங்குள்ள கோவிலின் நிலை என்னாகும் என்பதற்கு இலம்பையங்கோட்டூர் ஒரு உதாரணம்.//

நேற்று நான்(Chockalingam) குடும்பத்தாருடன் திருவள்ளளூர் மாவட்டத்திலுள்ள சில கோவில்களுக்குச் சென்றேன். நரசிங்கபுரம் லஷ்மி நரசிம்மர் ஆலயத்திற்குc சென்றேன். அங்கு தரிசனம் முடித்துவிட்டு அருகிலிருந்த இளமையங்கோட்டூரில்(இலம்பையங்கோட்டூர்) உள்ள சிவன் கோவிலுக்கு செல்லலாம் என்று முடிவு செய்திருந்தேன். இலம்பையங்கோட்டூர் கோவில் திருஞானசம்மந்தரால் பாடல் பெற்ற தலம். கோவிலுக்கு போவதற்கான வழி தெரியவில்லை. பெருமாள் கோவில் குருக்களிடம் வழி கேட்டேன். அவர் அங்கு போவது கடினம். பாதை சரியாக இருக்காது. ஊர் மக்களிடம் வழி கேட்டால் சொல்லமாட்டார்கள். அனைவரும் கிருத்தவர்கள். சிவன் அங்கு மாட்டிக்கொண்டு முழிக்கிறார் என்றார்.

மிகவும் சிரமத்துடன் கோவிலை அடைந்தேன். சிவன் கோவிலை சுற்றி சிலுவைகள் பொருந்திய வீடுகள், உயரமான சர்ச்சுகள். கோவிலின் வெளிக்கதவு பூட்டப்பட்டிருந்தது. ஆனால் உட்கதவு திறந்திருந்தது. கோவிலில் யாருமே இல்லை. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தார். குருக்கள் வருவாரா என்று கேட்டேன். வியாழக்கிழமை மட்டும் வருவார் என்று அந்த பெண் கூறினாள். கோவிலில் பராமரிப்பு இல்லை. கோவிலை சுற்றி உள்ள அறைகள் எல்லாம் (வேத பாடசாலை உட்பட) அனைத்தும் பத்திரமாக பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தது .

ஆயிரம் வருடம் பழமையான கோவில், சமயக்குரவரால் பாடல் பெற்ற ஸ்தலம். இன்று மோசமான நிலையில் இருக்கிறது. ஒரு கிராமம் மதம் மாறினால் அங்குள்ள கோவிலின் நிலை என்னாகும் என்பதற்கு இலம்பையங்கோட்டூர் ஒரு உதாரணம்.

இது போன்று கவனிக்கப்படாத மிகவும் பழமை வாய்ந்த கோயில்கள் இன்னும் பல உண்டு. இதை எல்லாம் கண்டுகொள்ளாத இந்த அரசியல் சீவிகள் நடராஜர் கோயில் போன்று புகழ் பெற்ற கோயில்களை அரசியல் காரணங்களுக்காக சீண்டுவதை மக்கள் உணரவேண்டும்.
சிவன் மாட்டிக்கிட்டு முழிக்கிறார்!!! (இதை சொல்வதற்கு நாங்கள் வருத்தப்படுகிறோம் ஆனால் அதுதான் எதார்த்த உண்மை ) //ஆயிரம் வருடம் பழமையான கோவில், சமயக்குரவரால் பாடல் பெற்ற ஸ்தலம். இன்று மோசமான நிலையில் இருக்கிறது. ஒரு கிராமம் மதம் மாறினால் அங்குள்ள கோவிலின் நிலை என்னாகும் என்பதற்கு இலம்பையங்கோட்டூர் ஒரு உதாரணம்.// Thanks to Sp Chockalingam நேற்று நான்(Chockalingam) குடும்பத்தாருடன் திருவள்ளளூர் மாவட்டத்திலுள்ள சில கோவில்களுக்குச் சென்றேன். நரசிங்கபுரம் லஷ்மி நரசிம்மர் ஆலயத்திற்குc சென்றேன். அங்கு தரிசனம் முடித்துவிட்டு அருகிலிருந்த இளமையங்கோட்டூரில்(இலம்பையங்கோட்டூர்) உள்ள சிவன் கோவிலுக்கு செல்லலாம் என்று முடிவு செய்திருந்தேன். இலம்பையங்கோட்டூர் கோவில் திருஞானசம்மந்தரால் பாடல் பெற்ற தலம். கோவிலுக்கு போவதற்கான வழி தெரியவில்லை. பெருமாள் கோவில் குருக்களிடம் வழி கேட்டேன். அவர் அங்கு போவது கடினம். பாதை சரியாக இருக்காது. ஊர் மக்களிடம் வழி கேட்டால் சொல்லமாட்டார்கள். அனைவரும் கிருத்தவர்கள். சிவன் அங்கு மாட்டிக்கொண்டு முழிக்கிறார் என்றார். மிகவும் சிரமத்துடன் கோவிலை அடைந்தேன். சிவன் கோவிலை சுற்றி சிலுவைகள் பொருந்திய வீடுகள், உயரமான சர்ச்சுகள். கோவிலின் வெளிக்கதவு பூட்டப்பட்டிருந்தது. ஆனால் உட்கதவு திறந்திருந்தது. கோவிலில் யாருமே இல்லை. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தார். குருக்கள் வருவாரா என்று கேட்டேன். வியாழக்கிழமை மட்டும் வருவார் என்று அந்த பெண் கூறினாள். கோவிலில் பராமரிப்பு இல்லை. கோவிலை சுற்றி உள்ள அறைகள் எல்லாம் (வேத பாடசாலை உட்பட) அனைத்தும் பத்திரமாக பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தது . ஆயிரம் வருடம் பழமையான கோவில், சமயக்குரவரால் பாடல் பெற்ற ஸ்தலம். இன்று மோசமான நிலையில் இருக்கிறது. ஒரு கிராமம் மதம் மாறினால் அங்குள்ள கோவிலின் நிலை என்னாகும் என்பதற்கு இலம்பையங்கோட்டூர் ஒரு உதாரணம். இது போன்று கவனிக்கப்படாத மிகவும் பழமை வாய்ந்த கோயில்கள் இன்னும் பல உண்டு. இதை எல்லாம் கண்டுகொள்ளாத இந்த அரசியல் சீவிகள் நடராஜர் கோயில் போன்று புகழ் பெற்ற கோயில்களை அரசியல் காரணங்களுக்காக சீண்டுவதை மக்கள் உணரவேண்டும்.

Thanks to Sp Chockalingam, தினேஷ்குமார்
நீங்கள் ஹிந்து மதத்தை சேர்ந்தவரா ??

அதிமுக , திமுக , காங்கிரஸ் மற்றும் பிற காட்சிகளில் இருக்கும் உணர்வுள்ள ஹிந்துக்களே 
.
உங்கள் கட்சி வேட்பாளர் உங்களிடம் வாக்கு கேட்க வரும்போது சில கேள்விகள் கேளுங்கள். 

1.ஹிந்து  மாணவர்களுக்கு ஏன் கல்விஉதவித்தொகை மறுக்கப்படுகிறது ?

2ஹிந்து கோவில் வருமானத்தை ஏன் அரசு எடுத்து முஸ்லீம்களுக்கும் கிருத்துவர்களுக்கும் செலவு செய்கிறது  
  3.ஹிந்து  கடவுள்களையும் நம்பிக்கையும் இழிவாக பேசுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் . ?

4. மதசார்பற்ற நாடெங்கிறீர்கள் அப்படியிருக்கையில் ஏன் முஸ்லீம் கிருத்துவ மதத்திற்கு வேறு  சட்டம் , மாதத்திற்கொரு சலுகை.?

5. மதசார்பற்ற என்ற சொல் ஹிந்துக்களுக்கு மட்டும் தான் பொருந்துமா ?
6. ஹிந்துக்களின் ஒட்டு வாங்கி ஹிந்துக்களுக்கே துரோகம் செய்யும் உங்களுக்கு ஏன் ஹிந்துக்களின்  ஓட்டுகள் தேவைப்படுகின்றது .
....
.
.
.
/
இதை கேட்கவில்லைஎன்றால் நீங்கள்  ஒரு உண்மையான ஹிந்து  அல்ல ஜந்து .