Monday, December 23, 2013

ஹிந்து சிங்கங்களே !!  பரம்பரையை மறந்தனையோ ???
நாத்திக திராவிட இயக்கங்களை அழிக்க  வீறு கொண்டு எழுந்து வா  ஹிந்து சிங்கமே ......

சிங்கம் போல எழுந்து நிமிர்ந்து சிலிர்த்து கர்ஜனை செய்..

ஏன் இந்த நாத்திக திராவிட இயக்கத்திடம் வீழ்ந்தாய்?

உன்னை வீழ செய்தது எது? அடுக்கு மொழியும் அலங்கார பேச்சும், இனவெறியும் மொழிவெறியும், வடக்கு தெற்கு பேதமும், ஆரியம் திராவிடம் கட்டு கதையும் தானே?

நன்றாக யோசித்து பார் ஹிந்து தமிழா? இந்த அயோக்கியர்களின் பொய் பிரசாரத்தால் இத்தனை வருடம் நீ அடைந்த நன்மைதான் என்ன? நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரத்தை இவர்களை நம்பி இத்தனை வருடம் கொடுத்தற்கு நீ அடைந்த நன்மைகள் என்ன? டாஸ்மாக்கும் இலவச பிச்சையையும் தவிர.. அது கூட நன்மைகள் அல்லவே..

உன் விரல்களை கொண்டே உன் கண்களை குத்த செய்து விட்டானே இந்த திராவிட சண்டாள அரசியல்வாதி..
உன் வாக்கில், உன் ஆதரவில் ஆட்சியில் அமர்ந்து விட்டு,
உன் தர்மத்தை பழிக்கிறான்.. உன் தெய்வங்களை பழிக்கிறான்.. உன் வேத இலக்கியங்களை பழிக்கிறான். நீ வணங்கும் ஆன்மீக பெரியவர்களை பழிக்கிறான்..உன் கடவுளுக்கு நீ கொண்டாடும் திருவிழாக்களை பழிக்கிறான். உன் முன்னோர்கள் கட்டிய கோவில்களை உடமையாக்கி கொள்ளை அடிக்கிறான்..
அந்த கோவில்கள் முன்பு மேடை போட்டு கூட்டம் போட்டே , அருவருப்பு ஆபாச பேச்சு பேசுகிறான். தன நாத்திக தலைவனின் சிலைகளை உன் கோவில்கள் முன்பே நிறுவுகிறான்.உன் திருநாளுக்கு வாழ்த்து இல்லை. மாற்று மதத்தவரின் பெருவிழாக்களுக்கு வாழ்த்து சொல்கிறான்..உன் மத சம்பிதிராயங்கள் மூட நம்பிக்கை.. மாற்று மதத்தவரின் நம்பிக்கைகள் சிறுபான்மையினரின் உரிமை என்று அதை பற்றி பேச மறுக்கிறான்..

ஏன் இந்த நாத்திக திராவிட இயக்கத்திடம் வீழ்ந்தாய்?
சிங்கம் போல எழுந்து நிமிர்ந்து சிலிர்த்து கர்ஜனை செய்.. ஏன் இந்த நாத்திக திராவிட இயக்கத்திடம் வீழ்ந்தாய்? உன்னை வீழ செய்தது எது? அடுக்கு மொழியும் அலங்கார பேச்சும், இனவெறியும் மொழிவெறியும், வடக்கு தெற்கு பேதமும், ஆரியம் திராவிடம் கட்டு கதையும் தானே? நன்றாக யோசித்து பார் ஹிந்து தமிழா? இந்த அயோக்கியர்களின் பொய் பிரசாரத்தால் இத்தனை வருடம் நீ அடைந்த நன்மைதான் என்ன? நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரத்தை இவர்களை நம்பி இத்தனை வருடம் கொடுத்தற்கு நீ அடைந்த நன்மைகள் என்ன? டாஸ்மாக்கும் இலவச பிச்சையையும் தவிர.. அது கூட நன்மைகள் அல்லவே.. உன் விரல்களை கொண்டே உன் கண்களை குத்த செய்து விட்டானே இந்த திராவிட சண்டாள அரசியல்வாதி.. உன் வாக்கில், உன் ஆதரவில் ஆட்சியில் அமர்ந்து விட்டு, உன் தர்மத்தை பழிக்கிறான்.. உன் தெய்வங்களை பழிக்கிறான்.. உன் வேத இலக்கியங்களை பழிக்கிறான். நீ வணங்கும் ஆன்மீக பெரியவர்களை பழிக்கிறான்..உன் கடவுளுக்கு நீ கொண்டாடும் திருவிழாக்களை பழிக்கிறான். உன் முன்னோர்கள் கட்டிய கோவில்களை உடமையாக்கி கொள்ளை அடிக்கிறான்.. அந்த கோவில்கள் முன்பு மேடை போட்டு கூட்டம் போட்டே , அருவருப்பு ஆபாச பேச்சு பேசுகிறான். தன நாத்திக தலைவனின் சிலைகளை உன் கோவில்கள் முன்பே நிறுவுகிறான்.உன் திருநாளுக்கு வாழ்த்து இல்லை. மாற்று மதத்தவரின் பெருவிழாக்களுக்கு வாழ்த்து சொல்கிறான்..உன் மத சம்பிதிராயங்கள் மூட நம்பிக்கை.. மாற்று மதத்தவரின் நம்பிக்கைகள் சிறுபான்மையினரின் உரிமை என்று அதை பற்றி பேச மறுக்கிறான்.. ஏன் இந்த நாத்திக திராவிட இயக்கத்திடம் வீழ்ந்தாய்?

நன்றி ---சிவா சேவாபாரதி

No comments:

Post a Comment