Wednesday, December 4, 2013

ஹிந்துக்களே உங்கள் குழந்தைகளை கிருத்துவ பள்ளிகளில் சேர்க்க வேண்டாம் . உங்களுக்கே தெரியாமல் உங்கள் குழந்தைகளை  கிருத்துவ மதத்திற்கு மாற்ற முயற்சி நடக்கிறது



(St. Joseph's Convent, Nagercoil)
இன்னும் திருந்தவில்லை இவர்கள்...

இது பள்ளிகூடமா அல்லது ஜபகூடமா... முழுமையாக தமிழ் நாடு அரசின் நிதியில் இயங்கும் பள்ளியாகும் இது. தமிழ் நாடு அரசின் பொதுச்சீருடையும் அணியமாட்டார்கள். 98 விழுக்காடு ஆசிரியர்களை அவர்கள் மதத்திலே பணிநியமணம் செய்வார்கள் பெரும்பான்மை. இந்துகளின் வரிப்பணம் இந்த மாதிரிப்பள்ளிகளுக்கு ஆசிரியர்களின் சம்பளத்திற்காகவும், பள்ளி வளர்சிக்காவும் செலவு செய்யப்படுகிறது. பிறமத மாணவிகளை ஜபகூட்டத்துக்கு கூட்டிசெல்கிறார்கள். இப்படிப்பட்ட பள்ளியை தான் மாவட்ட ஆட்சிதலைவர் பள்ளிகளின் வளர்ச்சிக்கா கூட்டம் நடத்த தேர்ந்தெடுத்து சென்று உரையாற்றியும் வருகிறார். அவருக்கு கூட இந்த அநியாயங்கள் கண்ணுக்கு புலப்படவில்லை போலும். கல்வியிலும் மதத்தை கலப்பது யார்? யார் மதவாதிகள்? யார் யார்? ஹிந்துகளே சிந்தியுங்கள்..... இந்தமாதிரி பள்ளிகளை புறக்கணியுங்கள்... நன்றி நன்றி...

No comments:

Post a Comment