Thursday, January 2, 2014

தமிழா... எப்போது விழித்துக் கொள்வாய்???


தேசவிரோதிகளுடன் சீமான் ....

இந்த சீமானை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவே இந்த பதிவு....
அனைவருக்கும் இந்த செய்தியை பகிர்வோம்...

தமிழர்களின் உணர்ச்சிகளை வியாபாரமாக்கும்
நாம்தமிழர் கட்சி சீமான்...

தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

சனிக்கிழமை (18-05-2013) கடலூரில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டார்... யாசின் மாலிக் நாம் தமிழர் இயக்கம் சார்பில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

இந்தியாவிலிருந்து காஷ்மீர் மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர் தான் இந்த யாசின் மாலிக்... அப்படியானால் தேச விரோதியோடு சீமானுக்கு என்ன வேலை... இவரும் அவரை போல் தானா...

காஷ்மீரிகள் மற்றும் தமிழர்களின் போராட்ட வழிகள் ஒரே மாதிரியானவை என்று அன்று சீமான் பேசினார்... அப்படியானால் இங்கு தமிழர்கள் அரசுக்கு எதிராக பயங்கரவாதம் செய்கிறார்களா.... தமிழர்களை தேசத்திற்கு எதிராக தூண்டிவிடும் பேச்சுக்களை பேச சீமானுக்கு யார் தைரியம் கொடுத்தது... இது ஜனநாயக விரோதச் செயல் அல்லவா...ஒட்டு மொத்த தமிழர்களையும் இழிவு படுத்தும் செயல் அல்லவா...இந்த செயல் மக்கள் திரள்வதை பார்த்து அரசுக்கு பயமா என்று எண்ண தோன்றுகிறது... இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது...

தமிழருக்கு யாசின் மாலிக்கைப் பற்றி என்ன தெரியும், முஸ்லீம் என்று சொல்லிக் கொண்டு கூத்தடிப்பது[ தெரியுமா? அப்சல்குருவின் பெயரை வைத்துக் கொண்டு, ஆபிஸ் சையதுடன் சேர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டது தெரியுமா?

பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் தடை செய்யப்பட்டுள்ள எல்.டி.டி.இ இயக்கத்திற்கு ஆதரவாக பேசியிருப்பது இந்தியவிரோத சித்தாந்தத்தை மேலும் ஊக்குவிப்பதற்கு என்றே தெரிகிறது. இந்தியாவின் மற்ற நாடுகள், காஷ்மீர் போராட்டத்தைப் பற்றி ஆதரிக்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது என்று பேசியுள்ளது வேடிக்கைதான். சீமானைப் பற்றி சொல்ல வேண்டாம், ஏற்கெனவே அசிங்கமாக, ஆபாசமாக, கொச்சையாகப் பேசுவதில் வல்லவராகி விட்டார். கிருத்துவ மோசடிப் பேர்வழிகளுடன் சேர்ந்து கொண்டு கூட்டம் போடுவதிலும், இந்துக்களை இழிவுபடுத்துவதிலும் வல்லவன் தான்....

தமிழகத்தில் இந்துக்கள் ஏன் இந்துக்கள் போல விழிப்புடன் இல்லை: முஸ்லிம் தான் முஸ்லிம் என்றும், கிருத்துவன் தான் கிருத்துவன் என்ற்ம் செயல்படும்போது, இந்து ஏன் இந்துவாக செயல்படக்கூடாது? இலங்கயில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் தமிழர்களக இருந்து செயல்படவில்லையே? ஊடகங்கள் “இலங்கை தமிழர்” மற்றும் “இலங்கை முஸ்லிம்கள்” என்றுதானே பிர்த்து வைத்துக் கெடுத்தனர். “இலங்கை தமிழர்” என்று ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடவில்லையே! தமிழ் இந்துக்கள், தமிழ் முஸ்லிம்கள் என்று அடையாளம் காட்டவில்லையே? பிறகு, இப்பொழுது என்ன இந்த முஸ்லிம்கள், கிருத்துவர்களுக்கு இந்துக்களுக்கு மேல் அக்கரை? தமிழகத்தில் உள்ள இந்துக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment