Sunday, March 9, 2014
Thursday, February 20, 2014
கோவிலை சுற்றி ஹிந்துக்கள் ??
ஹிந்துக்களே இன்னுமா தூங்க வேண்டும்
சிறு கோவிலோ பெரிய கோவிலோ ! அந்த கோவிலை சுற்றி ஹிந்துக்களே இருக்கவேண்டும் ! வேறு மதத்தினருக்கு இடம் கொடுக்க கூடாது என்பது அக்காலத்தில்(களப்பிறர் காலத்திற்கு பிறகு) இருந்து எழுதபடாத சட்டமாக இருந்து வருகிறது !
பெரிய கோவில்கள் என்றால் கோவிலை சுற்றி உள்ள நான்கு மாட வீதிகளிலும் அதை சுற்றி உள்ள ஏனைய வீதிகளிலும் வேற்று மதத்தவர்களுக்கு இடம் கொடுப்பதால் வரும் விளைவை நாம் இன்று ஒன்று புதிதாக சந்திக்கவில்லை ! களபிறர்காலத்தில் இருந்தே நாம் அனுபவித்து உள்ளோம் !
இன்று பல ஊர்களில் உள்ள கோவில்களை சுற்றி பார்த்தால் தெரியும் வேறு மதத்தவரின் ஜாகைகள்(குடியிருப்பு) மாட வீதிகளிலே இருக்கும் ! சொந்தமாக கூட கடைகள் வாங்கி உள்ளார்கள் ! இது என்றைக்குமே பிரச்னை தான் !
அப்படி பிரச்சனை உள்ள ஊருகள் நிறைய இருக்கு ! எதுக்கு வெளியில் போற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுக்கனும் அப்புறம் ஏன் குத்துது குடையிதுன்னு கதறனும் ??
இதுல முக்கியமான திருடன் யாருன்னு கேட்டா ஹிந்து அறநிலை துறை ! இவர்கள் யாருக்கு கோவில் சொத்தை குத்தகைக்கு விட்டானுங்க ? சந்தை நிலவரப்படியான தொகையா ? குத்தகைக்கு தான் விட்டானுங்களா அல்லது விற்றுவிட்டானுன்களா என்று கூட தெரியாது ! என்ன கணக்கு என்ன வழக்குன்னு தெரியாது ! சன்னிதானத்திற்கு இரண்டு உண்டியல் வைக்க வேண்டும் என்ற யுக்தியை கண்டுபிடிக்க மட்டும் தெரியும் !
ஒன்று நாமளே மண்ணை தலையில்போட்டுகொள்கிறோம் அல்லது நமது தலையில் மண்ணை அள்ளி போட அரசே ஹிந்து அறநிலைய துறை என்ற துறையை வைத்து மொத்தமாக மண்ணை அள்ளிக் போட்டு கொண்டு இருக்கிறார்கள் !
ஹிந்துக்களே இன்னுமா தூங்க வேண்டும்
சிறு கோவிலோ பெரிய கோவிலோ ! அந்த கோவிலை சுற்றி ஹிந்துக்களே இருக்கவேண்டும் ! வேறு மதத்தினருக்கு இடம் கொடுக்க கூடாது என்பது அக்காலத்தில்(களப்பிறர் காலத்திற்கு பிறகு) இருந்து எழுதபடாத சட்டமாக இருந்து வருகிறது !
பெரிய கோவில்கள் என்றால் கோவிலை சுற்றி உள்ள நான்கு மாட வீதிகளிலும் அதை சுற்றி உள்ள ஏனைய வீதிகளிலும் வேற்று மதத்தவர்களுக்கு இடம் கொடுப்பதால் வரும் விளைவை நாம் இன்று ஒன்று புதிதாக சந்திக்கவில்லை ! களபிறர்காலத்தில் இருந்தே நாம் அனுபவித்து உள்ளோம் !
இன்று பல ஊர்களில் உள்ள கோவில்களை சுற்றி பார்த்தால் தெரியும் வேறு மதத்தவரின் ஜாகைகள்(குடியிருப்பு) மாட வீதிகளிலே இருக்கும் ! சொந்தமாக கூட கடைகள் வாங்கி உள்ளார்கள் ! இது என்றைக்குமே பிரச்னை தான் !
அப்படி பிரச்சனை உள்ள ஊருகள் நிறைய இருக்கு ! எதுக்கு வெளியில் போற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுக்கனும் அப்புறம் ஏன் குத்துது குடையிதுன்னு கதறனும் ??
இதுல முக்கியமான திருடன் யாருன்னு கேட்டா ஹிந்து அறநிலை துறை ! இவர்கள் யாருக்கு கோவில் சொத்தை குத்தகைக்கு விட்டானுங்க ? சந்தை நிலவரப்படியான தொகையா ? குத்தகைக்கு தான் விட்டானுங்களா அல்லது விற்றுவிட்டானுன்களா என்று கூட தெரியாது ! என்ன கணக்கு என்ன வழக்குன்னு தெரியாது ! சன்னிதானத்திற்கு இரண்டு உண்டியல் வைக்க வேண்டும் என்ற யுக்தியை கண்டுபிடிக்க மட்டும் தெரியும் !
ஒன்று நாமளே மண்ணை தலையில்போட்டுகொள்கிறோம் அல்லது நமது தலையில் மண்ணை அள்ளி போட அரசே ஹிந்து அறநிலைய துறை என்ற துறையை வைத்து மொத்தமாக மண்ணை அள்ளிக் போட்டு கொண்டு இருக்கிறார்கள் !
Thursday, January 2, 2014
தமிழா... எப்போது விழித்துக் கொள்வாய்???
தேசவிரோதிகளுடன் சீமான் ....
இந்த சீமானை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவே இந்த பதிவு....
அனைவருக்கும் இந்த செய்தியை பகிர்வோம்...
தமிழர்களின் உணர்ச்சிகளை வியாபாரமாக்கும்
நாம்தமிழர் கட்சி சீமான்...
தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
சனிக்கிழமை (18-05-2013) கடலூரில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் நடந்த
கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தலைவர் யாசின் மாலிக் கலந்து
கொண்டார்... யாசின் மாலிக் நாம் தமிழர் இயக்கம் சார்பில் கலந்து கொள்ள
வேண்டிய அவசியம் என்ன?
இந்தியாவிலிருந்து காஷ்மீர் மாநிலத்தை
பிரிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர் தான் இந்த யாசின் மாலிக்...
அப்படியானால் தேச விரோதியோடு சீமானுக்கு என்ன வேலை... இவரும் அவரை போல்
தானா...
காஷ்மீரிகள் மற்றும் தமிழர்களின் போராட்ட வழிகள் ஒரே
மாதிரியானவை என்று அன்று சீமான் பேசினார்... அப்படியானால் இங்கு தமிழர்கள்
அரசுக்கு எதிராக பயங்கரவாதம் செய்கிறார்களா.... தமிழர்களை தேசத்திற்கு
எதிராக தூண்டிவிடும் பேச்சுக்களை பேச சீமானுக்கு யார் தைரியம் கொடுத்தது...
இது ஜனநாயக விரோதச் செயல் அல்லவா...ஒட்டு மொத்த தமிழர்களையும் இழிவு
படுத்தும் செயல் அல்லவா...இந்த செயல் மக்கள் திரள்வதை பார்த்து அரசுக்கு
பயமா என்று எண்ண தோன்றுகிறது... இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது...
தமிழருக்கு யாசின் மாலிக்கைப் பற்றி என்ன தெரியும், முஸ்லீம் என்று
சொல்லிக் கொண்டு கூத்தடிப்பது[ தெரியுமா? அப்சல்குருவின் பெயரை வைத்துக்
கொண்டு, ஆபிஸ் சையதுடன் சேர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டது தெரியுமா?
பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் தடை செய்யப்பட்டுள்ள எல்.டி.டி.இ
இயக்கத்திற்கு ஆதரவாக பேசியிருப்பது இந்தியவிரோத சித்தாந்தத்தை மேலும்
ஊக்குவிப்பதற்கு என்றே தெரிகிறது. இந்தியாவின் மற்ற நாடுகள், காஷ்மீர்
போராட்டத்தைப் பற்றி ஆதரிக்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது என்று
பேசியுள்ளது வேடிக்கைதான். சீமானைப் பற்றி சொல்ல வேண்டாம், ஏற்கெனவே
அசிங்கமாக, ஆபாசமாக, கொச்சையாகப் பேசுவதில் வல்லவராகி விட்டார். கிருத்துவ
மோசடிப் பேர்வழிகளுடன் சேர்ந்து கொண்டு கூட்டம் போடுவதிலும், இந்துக்களை
இழிவுபடுத்துவதிலும் வல்லவன் தான்....
தமிழகத்தில் இந்துக்கள் ஏன்
இந்துக்கள் போல விழிப்புடன் இல்லை: முஸ்லிம் தான் முஸ்லிம் என்றும்,
கிருத்துவன் தான் கிருத்துவன் என்ற்ம் செயல்படும்போது, இந்து ஏன் இந்துவாக
செயல்படக்கூடாது? இலங்கயில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் தமிழர்களக இருந்து
செயல்படவில்லையே? ஊடகங்கள் “இலங்கை தமிழர்” மற்றும் “இலங்கை முஸ்லிம்கள்”
என்றுதானே பிர்த்து வைத்துக் கெடுத்தனர். “இலங்கை தமிழர்” என்று ஒட்டு
மொத்தமாகக் குறிப்பிடவில்லையே! தமிழ் இந்துக்கள், தமிழ் முஸ்லிம்கள் என்று
அடையாளம் காட்டவில்லையே? பிறகு, இப்பொழுது என்ன இந்த முஸ்லிம்கள்,
கிருத்துவர்களுக்கு இந்துக்களுக்கு மேல் அக்கரை? தமிழகத்தில் உள்ள
இந்துக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.
Monday, December 23, 2013
ஹிந்து சிங்கங்களே !! பரம்பரையை மறந்தனையோ ???
நாத்திக திராவிட இயக்கங்களை அழிக்க வீறு கொண்டு எழுந்து வா ஹிந்து சிங்கமே ......
சிங்கம் போல எழுந்து நிமிர்ந்து சிலிர்த்து கர்ஜனை செய்..
ஏன் இந்த நாத்திக திராவிட இயக்கத்திடம் வீழ்ந்தாய்?
உன்னை வீழ செய்தது எது? அடுக்கு மொழியும் அலங்கார பேச்சும், இனவெறியும் மொழிவெறியும், வடக்கு தெற்கு பேதமும், ஆரியம் திராவிடம் கட்டு கதையும் தானே?
நன்றாக யோசித்து பார் ஹிந்து தமிழா? இந்த அயோக்கியர்களின் பொய் பிரசாரத்தால் இத்தனை வருடம் நீ அடைந்த நன்மைதான் என்ன? நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரத்தை இவர்களை நம்பி இத்தனை வருடம் கொடுத்தற்கு நீ அடைந்த நன்மைகள் என்ன? டாஸ்மாக்கும் இலவச பிச்சையையும் தவிர.. அது கூட நன்மைகள் அல்லவே..
உன் விரல்களை கொண்டே உன் கண்களை குத்த செய்து விட்டானே இந்த திராவிட சண்டாள அரசியல்வாதி..
உன் வாக்கில், உன் ஆதரவில் ஆட்சியில் அமர்ந்து விட்டு,
உன் தர்மத்தை பழிக்கிறான்.. உன் தெய்வங்களை பழிக்கிறான்.. உன் வேத இலக்கியங்களை பழிக்கிறான். நீ வணங்கும் ஆன்மீக பெரியவர்களை பழிக்கிறான்..உன் கடவுளுக்கு நீ கொண்டாடும் திருவிழாக்களை பழிக்கிறான். உன் முன்னோர்கள் கட்டிய கோவில்களை உடமையாக்கி கொள்ளை அடிக்கிறான்..
அந்த கோவில்கள் முன்பு மேடை போட்டு கூட்டம் போட்டே , அருவருப்பு ஆபாச பேச்சு பேசுகிறான். தன நாத்திக தலைவனின் சிலைகளை உன் கோவில்கள் முன்பே நிறுவுகிறான்.உன் திருநாளுக்கு வாழ்த்து இல்லை. மாற்று மதத்தவரின் பெருவிழாக்களுக்கு வாழ்த்து சொல்கிறான்..உன் மத சம்பிதிராயங்கள் மூட நம்பிக்கை.. மாற்று மதத்தவரின் நம்பிக்கைகள் சிறுபான்மையினரின் உரிமை என்று அதை பற்றி பேச மறுக்கிறான்..
ஏன் இந்த நாத்திக திராவிட இயக்கத்திடம் வீழ்ந்தாய்?
சிங்கம் போல எழுந்து நிமிர்ந்து சிலிர்த்து கர்ஜனை செய்.. ஏன் இந்த நாத்திக திராவிட இயக்கத்திடம் வீழ்ந்தாய்? உன்னை வீழ செய்தது எது? அடுக்கு மொழியும் அலங்கார பேச்சும், இனவெறியும் மொழிவெறியும், வடக்கு தெற்கு பேதமும், ஆரியம் திராவிடம் கட்டு கதையும் தானே? நன்றாக யோசித்து பார் ஹிந்து தமிழா? இந்த அயோக்கியர்களின் பொய் பிரசாரத்தால் இத்தனை வருடம் நீ அடைந்த நன்மைதான் என்ன? நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரத்தை இவர்களை நம்பி இத்தனை வருடம் கொடுத்தற்கு நீ அடைந்த நன்மைகள் என்ன? டாஸ்மாக்கும் இலவச பிச்சையையும் தவிர.. அது கூட நன்மைகள் அல்லவே.. உன் விரல்களை கொண்டே உன் கண்களை குத்த செய்து விட்டானே இந்த திராவிட சண்டாள அரசியல்வாதி.. உன் வாக்கில், உன் ஆதரவில் ஆட்சியில் அமர்ந்து விட்டு, உன் தர்மத்தை பழிக்கிறான்.. உன் தெய்வங்களை பழிக்கிறான்.. உன் வேத இலக்கியங்களை பழிக்கிறான். நீ வணங்கும் ஆன்மீக பெரியவர்களை பழிக்கிறான்..உன் கடவுளுக்கு நீ கொண்டாடும் திருவிழாக்களை பழிக்கிறான். உன் முன்னோர்கள் கட்டிய கோவில்களை உடமையாக்கி கொள்ளை அடிக்கிறான்.. அந்த கோவில்கள் முன்பு மேடை போட்டு கூட்டம் போட்டே , அருவருப்பு ஆபாச பேச்சு பேசுகிறான். தன நாத்திக தலைவனின் சிலைகளை உன் கோவில்கள் முன்பே நிறுவுகிறான்.உன் திருநாளுக்கு வாழ்த்து இல்லை. மாற்று மதத்தவரின் பெருவிழாக்களுக்கு வாழ்த்து சொல்கிறான்..உன் மத சம்பிதிராயங்கள் மூட நம்பிக்கை.. மாற்று மதத்தவரின் நம்பிக்கைகள் சிறுபான்மையினரின் உரிமை என்று அதை பற்றி பேச மறுக்கிறான்.. ஏன் இந்த நாத்திக திராவிட இயக்கத்திடம் வீழ்ந்தாய்?
நன்றி ---சிவா சேவாபாரதி
நாத்திக திராவிட இயக்கங்களை அழிக்க வீறு கொண்டு எழுந்து வா ஹிந்து சிங்கமே ......
சிங்கம் போல எழுந்து நிமிர்ந்து சிலிர்த்து கர்ஜனை செய்..
ஏன் இந்த நாத்திக திராவிட இயக்கத்திடம் வீழ்ந்தாய்?
உன்னை வீழ செய்தது எது? அடுக்கு மொழியும் அலங்கார பேச்சும், இனவெறியும் மொழிவெறியும், வடக்கு தெற்கு பேதமும், ஆரியம் திராவிடம் கட்டு கதையும் தானே?
நன்றாக யோசித்து பார் ஹிந்து தமிழா? இந்த அயோக்கியர்களின் பொய் பிரசாரத்தால் இத்தனை வருடம் நீ அடைந்த நன்மைதான் என்ன? நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரத்தை இவர்களை நம்பி இத்தனை வருடம் கொடுத்தற்கு நீ அடைந்த நன்மைகள் என்ன? டாஸ்மாக்கும் இலவச பிச்சையையும் தவிர.. அது கூட நன்மைகள் அல்லவே..
உன் விரல்களை கொண்டே உன் கண்களை குத்த செய்து விட்டானே இந்த திராவிட சண்டாள அரசியல்வாதி..
உன் வாக்கில், உன் ஆதரவில் ஆட்சியில் அமர்ந்து விட்டு,
உன் தர்மத்தை பழிக்கிறான்.. உன் தெய்வங்களை பழிக்கிறான்.. உன் வேத இலக்கியங்களை பழிக்கிறான். நீ வணங்கும் ஆன்மீக பெரியவர்களை பழிக்கிறான்..உன் கடவுளுக்கு நீ கொண்டாடும் திருவிழாக்களை பழிக்கிறான். உன் முன்னோர்கள் கட்டிய கோவில்களை உடமையாக்கி கொள்ளை அடிக்கிறான்..
அந்த கோவில்கள் முன்பு மேடை போட்டு கூட்டம் போட்டே , அருவருப்பு ஆபாச பேச்சு பேசுகிறான். தன நாத்திக தலைவனின் சிலைகளை உன் கோவில்கள் முன்பே நிறுவுகிறான்.உன் திருநாளுக்கு வாழ்த்து இல்லை. மாற்று மதத்தவரின் பெருவிழாக்களுக்கு வாழ்த்து சொல்கிறான்..உன் மத சம்பிதிராயங்கள் மூட நம்பிக்கை.. மாற்று மதத்தவரின் நம்பிக்கைகள் சிறுபான்மையினரின் உரிமை என்று அதை பற்றி பேச மறுக்கிறான்..
ஏன் இந்த நாத்திக திராவிட இயக்கத்திடம் வீழ்ந்தாய்?
சிங்கம் போல எழுந்து நிமிர்ந்து சிலிர்த்து கர்ஜனை செய்.. ஏன் இந்த நாத்திக திராவிட இயக்கத்திடம் வீழ்ந்தாய்? உன்னை வீழ செய்தது எது? அடுக்கு மொழியும் அலங்கார பேச்சும், இனவெறியும் மொழிவெறியும், வடக்கு தெற்கு பேதமும், ஆரியம் திராவிடம் கட்டு கதையும் தானே? நன்றாக யோசித்து பார் ஹிந்து தமிழா? இந்த அயோக்கியர்களின் பொய் பிரசாரத்தால் இத்தனை வருடம் நீ அடைந்த நன்மைதான் என்ன? நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரத்தை இவர்களை நம்பி இத்தனை வருடம் கொடுத்தற்கு நீ அடைந்த நன்மைகள் என்ன? டாஸ்மாக்கும் இலவச பிச்சையையும் தவிர.. அது கூட நன்மைகள் அல்லவே.. உன் விரல்களை கொண்டே உன் கண்களை குத்த செய்து விட்டானே இந்த திராவிட சண்டாள அரசியல்வாதி.. உன் வாக்கில், உன் ஆதரவில் ஆட்சியில் அமர்ந்து விட்டு, உன் தர்மத்தை பழிக்கிறான்.. உன் தெய்வங்களை பழிக்கிறான்.. உன் வேத இலக்கியங்களை பழிக்கிறான். நீ வணங்கும் ஆன்மீக பெரியவர்களை பழிக்கிறான்..உன் கடவுளுக்கு நீ கொண்டாடும் திருவிழாக்களை பழிக்கிறான். உன் முன்னோர்கள் கட்டிய கோவில்களை உடமையாக்கி கொள்ளை அடிக்கிறான்.. அந்த கோவில்கள் முன்பு மேடை போட்டு கூட்டம் போட்டே , அருவருப்பு ஆபாச பேச்சு பேசுகிறான். தன நாத்திக தலைவனின் சிலைகளை உன் கோவில்கள் முன்பே நிறுவுகிறான்.உன் திருநாளுக்கு வாழ்த்து இல்லை. மாற்று மதத்தவரின் பெருவிழாக்களுக்கு வாழ்த்து சொல்கிறான்..உன் மத சம்பிதிராயங்கள் மூட நம்பிக்கை.. மாற்று மதத்தவரின் நம்பிக்கைகள் சிறுபான்மையினரின் உரிமை என்று அதை பற்றி பேச மறுக்கிறான்.. ஏன் இந்த நாத்திக திராவிட இயக்கத்திடம் வீழ்ந்தாய்?
நன்றி ---சிவா சேவாபாரதி
Wednesday, December 4, 2013
ஹிந்துக்களே உங்கள் குழந்தைகளை கிருத்துவ பள்ளிகளில் சேர்க்க வேண்டாம் . உங்களுக்கே தெரியாமல் உங்கள் குழந்தைகளை கிருத்துவ மதத்திற்கு மாற்ற முயற்சி நடக்கிறது
(St. Joseph's Convent, Nagercoil)
(St. Joseph's Convent, Nagercoil)
இன்னும் திருந்தவில்லை இவர்கள்...
இது பள்ளிகூடமா அல்லது ஜபகூடமா... முழுமையாக தமிழ் நாடு அரசின் நிதியில்
இயங்கும் பள்ளியாகும் இது. தமிழ் நாடு அரசின் பொதுச்சீருடையும்
அணியமாட்டார்கள். 98 விழுக்காடு ஆசிரியர்களை அவர்கள் மதத்திலே பணிநியமணம்
செய்வார்கள் பெரும்பான்மை. இந்துகளின் வரிப்பணம் இந்த மாதிரிப்பள்ளிகளுக்கு
ஆசிரியர்களின் சம்பளத்திற்காகவும், பள்ளி வளர்சிக்காவும் செலவு
செய்யப்படுகிறது. பிறமத மாணவிகளை ஜபகூட்டத்துக்கு கூட்டிசெல்கிறார்கள்.
இப்படிப்பட்ட பள்ளியை தான் மாவட்ட ஆட்சிதலைவர் பள்ளிகளின் வளர்ச்சிக்கா
கூட்டம் நடத்த தேர்ந்தெடுத்து சென்று உரையாற்றியும் வருகிறார். அவருக்கு
கூட இந்த அநியாயங்கள் கண்ணுக்கு புலப்படவில்லை போலும். கல்வியிலும் மதத்தை
கலப்பது யார்? யார் மதவாதிகள்? யார் யார்? ஹிந்துகளே சிந்தியுங்கள்.....
இந்தமாதிரி பள்ளிகளை புறக்கணியுங்கள்... நன்றி நன்றி...
நன்றி !! நன்றி !! நன்றி !!!
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் வரிசையில் 12 வது இடத்தில் அமர்த்திய அனைவருக்கும் எமது நன்றி !!!!!
.
காங்கிரசுக்கு வாக்களித்த ஏமாளி இந்தியர்களுக்கும் என் பாதம் பணிந்து நடக்கும் பேராசை பிடித்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஊழல் செய்து கொள்ளை அடிக்க உதவிய தோழமை கட்சி தலைவர்களுக்கும் நன்றி !!!!
உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் வரிசையில் 12 வது இடத்தில் அமர்த்திய அனைவருக்கும் எமது நன்றி !!!!!
.
காங்கிரசுக்கு வாக்களித்த ஏமாளி இந்தியர்களுக்கும் என் பாதம் பணிந்து நடக்கும் பேராசை பிடித்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஊழல் செய்து கொள்ளை அடிக்க உதவிய தோழமை கட்சி தலைவர்களுக்கும் நன்றி !!!!
Friday, November 22, 2013
ஹிந்து குழந்தைகளுக்கு மூளை சலவை செய்யும் கிருத்துவ பள்ளிகள் வேண்டாம்
பெற்றோர்களே ? உங்கள் குழந்தைகளிடம் பேசுங்கள் .
பள்ளிகளில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளுங்கள்
குழந்தைகள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்
கிருத்துவ பள்ளிகளில் படிக்கும் ஹிந்து குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வது ஏன் ?
தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?? !!!!!!
ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை?
தினமலர் 22/11/13
கரூர் : கரூர் அருகே பசுபதிபாளயைம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது மகள் ராகினி, 13. இவர், வடக்கு பசுபதிபாளயைம் பகுதியில் உள்ள புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை, பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த ராகினி, அன்றிரவு, 7.30 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராகினி உடலை, போலீசார் கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வயிற்று வலியால், ராகினி தற்கொலை செய்து கொண்டதாக, பசுபதிபாளயைம் போலீசார் கூறினர். ஆனால், கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள், பள்ளியில் ஆசிரியர் திட்டியதால், மனமுடைந்த ராகினி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.பசுபதிபாளயைம் எஸ்.ஐ., பிரித்திவிராஜ் தலைமையில் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று பகல், 12 மணிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ராகினியின் உடலை, அவரது பெற்றோர் பெற்றுச் சென்றனர்.
பெற்றோர்களே ? உங்கள் குழந்தைகளிடம் பேசுங்கள் .
பள்ளிகளில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளுங்கள்
குழந்தைகள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்
கிருத்துவ பள்ளிகளில் படிக்கும் ஹிந்து குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வது ஏன் ?
தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?? !!!!!!
ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை?
தினமலர் 22/11/13
கரூர் : கரூர் அருகே பசுபதிபாளயைம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது மகள் ராகினி, 13. இவர், வடக்கு பசுபதிபாளயைம் பகுதியில் உள்ள புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை, பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த ராகினி, அன்றிரவு, 7.30 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராகினி உடலை, போலீசார் கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வயிற்று வலியால், ராகினி தற்கொலை செய்து கொண்டதாக, பசுபதிபாளயைம் போலீசார் கூறினர். ஆனால், கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள், பள்ளியில் ஆசிரியர் திட்டியதால், மனமுடைந்த ராகினி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.பசுபதிபாளயைம் எஸ்.ஐ., பிரித்திவிராஜ் தலைமையில் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று பகல், 12 மணிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ராகினியின் உடலை, அவரது பெற்றோர் பெற்றுச் சென்றனர்.
Subscribe to:
Posts (Atom)